கொரோனா பரவலின் காரணமாக 20 நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயண தடையை சவூதி அரேபியா நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் உலகம் முழுவதும் கொரோனா அதிக அளவில் பரவியிருந்தது. அப்போது சவூதி அரேபியா ஐக்கிய அமீரகம், எகிப்து, அமெரிக்கா, பிரித்தானியா, ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து […]
