Categories
வேலைவாய்ப்பு

20,000 பணியிடங்கள் அறிவிப்பு… மிஸ் பண்ணாதீங்க..! இன்று கடைசி நாள்…. உடனே…!!!!

மத்திய அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Group B மற்றும் C. காலி பணியிடங்கள்: 20,000. வயது: 18 -30. கல்வித்தகுதி: டிகிரி. சம்பளம்: 25,500 – 1,51,100. தேர்வுக் கட்டணம் 100. தேர்வு: Combined Higher Secondary Level. மேலும், விவரங்களுக்கு (ssc.nic.in) இங்கு கிளிக் செய்யவும். இன்று கடைசி நாள்.

Categories
மாநில செய்திகள்

“கல்லூரிகளில் 20% கூடுதல் மாணவர் சேர்க்கை”….. தமிழக அரசு அதிரடி உத்தரவு…..!!!!

20% கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவர்கள் பொறியியல் படிப்புகளை தாண்டி அதிக அளவில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டியுள்ளனர். இந்த ஆண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரி படிப்புகளில் சேர்வதற்கு அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அந்த அளவிற்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இடம் இல்லாத காரணத்தினால் கூடுதலாக 20 சதவீதம் சேர்க்கைக்கு தமிழக […]

Categories
மாநில செய்திகள்

அதிகபட்சமாக சென்னை ஆவடியில் 20 செ.மீ. மழை…. வானிலை தகவல்….!!!!

சென்னையில் அதிகபட்சமாக ஆவடியில் 20 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகின்றது. சென்னையை பொருத்தவரை புறநகர் பகுதிகளான ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், திருமுல்லைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக ஆவடியில் மட்டும் 20 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதைத்தவிர சோழவரம்-15 […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இடஒதுக்கீடு… ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு…!!!

2020 டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முடிவிலிருந்து 1 வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. குரூப் 1 தேர்வு முடிவுகளை மாற்றி அமைத்து உத்தரவை பின்பற்றினால் அதிகாரிகள் நியமனம் செய்ய காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

“பெட்ரோலில் 20 சதவீத எத்தனால்”….. கலந்து விற்பதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயம்…!!

2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலந்து விற்பதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதுகுறித்து பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிவை தாக்கல் செய்துள்ளார். அதில் கரும்பு மற்றும் உணவு தானியங்களிலிருந்து எத்தனால் உற்பத்தி செய்ய அரசு அனுமதித்துள்ளதாக கூறியுள்ளார். கடந்த ஏப்ரல், மே மாதத்தில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது நாட்டிலுள்ள பெட்ரோலிய சேமிப்பு கிடங்குகளில் முழு கொள்ளளவு கச்சா எண்ணெயை வாங்கி நிரப்புவதன் மூலம் 5000 கோடி […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

8 மாதங்களுக்குப் பிறகு…”டிஎன்பிஎஸ்சி தேர்வில் 20% இட ஒதுக்கீடு”… வெளியான அறிவிப்பு..!!

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் தமிழ்வழி மாணவர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு கடந்த 8 மாதங்களாக நிலுவையில் இருந்த தமிழ்வழி மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு மூலம் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் நேற்று ஒப்புதல் அளித்தார். தமிழக அரசில் உள்ள பல்வேறு துறைகளுக்கான பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. தமிழ் வழியில் படித்து […]

Categories

Tech |