வரதட்சனை கொடுமையால் பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கில் கணவரையும் அவரது பெற்றோரையும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் அவருடைய கணவருக்கும் கணவரின் பெற்றோர்களுக்கும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்பை அவர்கள் மேல் முறையீடு செய்வதற்காக தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியதாவது “எங்கள் மகன் திருமணமான நாளில் […]
