டெல்லியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 வயது குழந்தைக்கு அளிக்கப்பட்ட தவறான மருந்தினால் ரத்த வாந்தி எடுத்து அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. டெல்லியின் சதாரா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் 2 வயது குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து அந்த பெண் மருந்தை மெடிக்கல் ஷாப்பிலிருந்து வாங்கி கொடுத்துள்ளார். ஆனாலும் குழந்தையின் உடல்நலம் சரியாகவில்லை.இதனால் மீண்டும் மெடிக்கல் ஷாப் முதலாளி அக்குழந்தைக்கு காய்ச்சல் குணமாக கடந்த வியாழக்கிழமை (december 12) ஆம் தேதி ஊசி போட்டுள்ளார். […]
