பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 மாணவர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவி பகுதியில் இருக்கும் தாலுகா அலுவலகம் எதிரே பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சேரன்மாதேவி, கூனியூர், பத்தமடை, புதுக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் 12-ஆம் வகுப்பு கணினி அறிவியல் பாடப்பிரிவு அறையின் மேற்கூறையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததை பார்த்து மாணவர்கள் […]
