Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வேட்டைக்காரன் புதூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் உதயகுமார் மற்றும் பாலகிருஷ்ணன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் சட்டவிரோதமாக அப்பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தனர். அதன்பின் உதயகுமார் மற்றும் பாலகிருஷ்ணனை காவல்துறையினர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையத்தில் நின்ற வாலிபர்கள்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிலையம் அருகில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் பாரதிராஜா மற்றும் சின்னராசு என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மோட்டார் சைக்கிள் திருடிய குற்றத்திற்காக 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கியமான பகுதிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் சவேரியார் பாளையத்தில் வசிக்கும் ராஜேஷ் மற்றும் ஜெகநாதன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து 2 பேரையும் காவல்துறையினர் கைது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் அங்கு நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் தப்பியோட முயற்சி செய்துள்ளனர். காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் காசிராஜன் மற்றும் பாண்டி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

மணல் திருடிய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள மேலப்பட்டி பகுதியில் அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் ஓடையில் இருந்து மாட்டு வண்டிகளில் சிலர் அனுமதி இல்லாமல் மணல் அள்ளிக் கொண்டு இருந்ததை அதிகாரிகள் பார்த்துள்ளனர். இதனை அடுத்து மணல் அள்ளிய குற்றத்திற்காக அதே பகுதியில் வசிக்கும் ஜெயக்கொடி மற்றும் பெருமாள் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நாய்களை சுட்டு கொன்ற நபர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

நாய்களை நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலாமேடு பகுதியில் சுற்றித்திரிந்த 2 நாய்களை ஒருவர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். அதன்பிறகு அந்த நாய்களை அவர் மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் ஆற்காடு நகரில் வசிக்கும் கனகராஜ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் வளர்த்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வாலிபர் மீது தாக்குதல்….. பெண் உள்பட இருவர் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

வாலிபரை தாக்கி செல்போன் மற்றும் பணம் பறித்த குற்றத்திற்காக பெண் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள கருங்காலக்குடி பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சிங்கப்பூரில் பணிபுரிந்த ராமச்சந்திரன் விடுமுறையில் ஊருக்கு வந்து மானாமதுரையில் இருக்கும் லாட்ஜில் தங்கி உள்ளார். இந்நிலையில் ராமச்சந்திரனின் அறை கதவை இரண்டு பேர் தட்டியுள்ளனர். இதனையடுத்து கதவை திறந்த ராமச்சந்திரனை பாலசுப்பிரமணியம் மற்றும் சுதா ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து கத்தியால் குத்தியுள்ளார். அதன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காருக்குள் இருந்த வாலிபர்கள்…. அடையாளம் காண்பித்த டிரைவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

கால் டாக்ஸி டிரைவரை தாக்கி கையடக்க கணினியை பறித்து சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள கோடம்பாக்கம் பகுதியில் கால் டாக்சி டிரைவரான செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் முகப்பேர் மேற்கு பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு வாலிபர்களை சவாரிக்காக அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் அயப்பாக்கம் பெருமாள் கோவில் பக்கத்தில் சென்று கொண்டிருந்த போது அந்த வாலிபர்கள் காரை நிறுத்துமாறு கூறியுள்ளனர். அதன் பின் காரில் இருந்து இறங்கிய வாலிபர்கள் செந்தில் குமாரை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கடையில் தீவிர சோதனை…. வசமாக சிக்கிய இருவர்…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அண்ணா மார்க்கெட் பகுதியில் இருக்கும் காய்கறி கடையில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் கடைகளில் தீவிரமாக சோதனை நடத்தியுள்ளனர். இந்நிலையில் சட்டவிரோதமாக காய்கறி கடை ஒன்றில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முதியவரை தாக்கிய வாலிபர்கள்…. மடக்கி பிடித்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

முதியவரை தாக்கி பணம் பறிக்க முயன்ற 2 வாலிபர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள கோவூர் அருகில் முதியவர் ஒருவர் நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து முதியவரை சரமாரியாக அடித்து அவரிடம் இருந்த பணத்தை பறிப்பதற்கு முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் மர்மநபர்களை பிடிப்பதற்காக சென்றுள்ளனர். அதன் பின் மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்ற போது, நிலைதடுமாறி கீழே […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இப்படி சுத்திட்டு இருக்காங்க… மடக்கி பிடித்த காவல்துறையினர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

நாட்டு துப்பாக்கியுடன் சுற்றிக் கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள பழங்கனாங்குடி கட்டளை வாய்க்கால் பகுதியில் 2 பேர் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி கொண்டிருப்பதாக நவல்பட்டு காவல் நிலையத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் நாட்டு துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் நரிக்குறவர் காலனி பகுதியில் வசிக்கும் சக்திவேல், சரண்ராஜ் […]

Categories

Tech |