Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்த தகவல்…. ஆய்வில் சிக்கிய போலி மருத்துவர்கள்…. அதிரடி நடவடிக்கை….!!!!

போலி மருத்துவர்கள் மருத்துவர்கள் 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் போலி மருத்துவர்கள் மூலம் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி மாவட்ட மருந்துகள் ஆய்வாளர் கதிரவன் தலைமையிலான குழுவினர் திருக்கோவிலூர் பகுதியில் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது ராமலிங்கம்(60), ரமேஷ் காந்த்(53) ஆகிய இருவரும் மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொட்டகை அமைத்த மகன்…. மூதாட்டியை தாக்கிய 4 பேர்…. போலீஸ் விசாரணை…!!!

மூதாட்டியை தாக்கிய குற்றத்திற்காக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நம்பிவயல் கிராமத்தில் செல்லையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செண்பகவள்ளி(70) என்ற மனைவி உள்ளார். இவரது குடும்பத்தினருக்கும் அது பகுதியில் வசிக்கும் தியாகராஜன் என்பவருக்கும் இடையே நில பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் செண்பகவள்ளியின் மகன் பெருமாள் நிலத்தில் கொட்டகை அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தியாகராஜன், அவரது மனைவி ராஜம், தியாகராஜனின் சகோதரர் சேகர், உறவினரான திவாகர்(22) […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வாலிபரிடம் உதவி கேட்ட அழகிகள்…. மசாஜ் சென்டரில் நடந்த சம்பவம்…. வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஓடப்பள்ளி பகுதியில் வசிக்கும் 29 வயது வாலிபர் வேலை காரணமாக ஈரோடுக்கு சென்றுள்ளார். ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் அந்த வாலிபர் நின்று கொண்டிருந்தார். அப்போது கேரளாவை சேர்ந்த ஜிபு(26) என்பவர் தன்னை வாலிபரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டார். இதனை அடுத்து தான் பால தண்டாயுதம் வீதியில் ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர் நடத்தி வருவதாக ஜிபு தெரிவித்துள்ளார். அங்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. விசா இல்லாமல் தங்கியிருந்த 2 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

விசா இல்லாமல் தங்கி இருந்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை பணிக்கம்பாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு பிடித்து வங்காளதேசத்தை சேர்ந்த சிலர் விசா இல்லாமல் தங்கி வேலை பார்த்து வருவதாக போலீசருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் வங்காளதேசத்தை சேர்ந்த சம்ஜியுமான் சர்தார்(39), முகமது அலாவுதீன் காஜி(27) ஆகியோர் விசா இல்லாமல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சந்தேகப்படும்படியாக நின்ற வாலிபர்கள்…. மடக்கி பிடித்த போலீஸ்…. சோதனையில் தெரிந்த உண்மை…!!

கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுகிராமம் குளக்கரை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து சோதனை நடத்தினர். அந்த சோதனையில் அவர்களிடம் 15 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் நாகர்கோவிலை சேர்ந்த ராம்குமார்(23) மற்றும் அரவிந்த்(23) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து இரண்டு வாலிபர்களையும் போலீசார் கைது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பெண்களின் புகைப்படங்களை அனுப்பி மோசடி” சிறுவன் உள்பட 2 பேர் கைது…. கோவையில் பரபரப்பு சம்பவம்…!!

பண மோசடி செய்த சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சவுரிபாளையம் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவர் காவலாளியாக இருக்கிறார். இந்நிலையில் ஒரு சில வாலிபர்கள் அந்த காவலாளியிடம் சென்று சில பெண்களின் புகைப்படத்தை காண்பித்து அவர்கள் குடியிருக்கும் வீட்டை காண்பிக்குமாறு கேட்டுள்ளனர். அந்த புகைப்படங்களை பார்த்த காவலாளி இதில் உள்ள பெண்கள் யாரும் இங்கு குடியிருக்கவில்லை என கூறியுள்ளார். இந்நிலையில் பெண் ஒருவர் சமூக வலைதளம் மூலம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீவிர வாகன சோதனை…. 163 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்…. 2 பேரை கைது செய்த போலீஸ்…!!

புகையிலை பொருட்களை கடத்தி சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சொக்கநாதன்புத்தூர் சோதனை சாவடி அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சாக்கு பையில் 163 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரிந்தது. இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் ஆட்டோ ஓட்டுநர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த தினேஷ்(32) என்பதும், அவருடன் வந்தவர் ராஜபாளையத்தை சேர்ந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தீவிர ரோந்து பணி…. 2 வாலிபர்களை மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மோட்டார் சைக்கிளை திருடிய குற்றத்திற்காக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி- திருச்சி மெயின் ரோட்டில் இருக்கும் எலைட் டாஸ்மாக் கடை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்த சதீஷ்(20) மற்றும் சிபிசெல்வன்(18) என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் இணைந்து விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்த நவீன் என்பவரது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திடீரென வந்த 2 வாலிபர்கள்…. சுற்றி வளைத்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மோட்டார் சைக்கிளை திருட முயன்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள சக்காங்குடி கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தேவராஜ் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்துள்ளார். அப்போது அங்கு சென்ற இரண்டு வாலிபர்கள் தேவராஜின் மோட்டார்சைக்கிளை திருட முயற்சி செய்தனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் இரண்டு பேரையும் கையும் களவுமாக பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நாங்க போலீஸ்.‌… வசமாக சிக்கிய 2 பேர்…. காஞ்சிபுரத்தில் பரபரப்பு….!!

வடமாநில வாலிபரிடம் பணம் பறித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லுட்புர் ரகுமான் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் லுட்புர் ரகுமான் தனது வேலை முடிந்ததும் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அவரிடம் இரண்டு பேர் வழிமறித்து நாங்கள் இருவரும் போலீஸ் நீ கஞ்சா வைத்திருக்கிறாயா என கேட்டுள்ளனர். அதன்பின் மொழி தெரியாத லுட்புர் ரகுமான் அங்கிருந்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

என்ன கடத்தலா…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள நத்தம் பகுதியில் இருக்கும் அடையார் ஆற்றங்கரையோரம் மணல் கடத்துவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள் எந்திரத்தின் மூலம் லாரிகளில் மணலை திருட்டுத்தனமாக கடத்துவதை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மணல் கடத்திய குற்றத்திற்காக எழில்வாணன் மற்றும் கண்ணன் ஆகிய […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. சோதனையில் சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள வாகையூரில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தி சென்ற முத்துவேல் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதேபோல் ஆ.பாளையம் கிராமத்தில் இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தி வந்த மணிமாறன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய உரிமையாளர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப்பகுதிகளில் இருக்கும் கடைகளில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரத்தினம் மற்றும் காமராஜபுரம் சாலையில் இருக்கும் இரண்டு கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டிருக்கும் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. பின்னர் புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளர்களான லட்சுமணன் மற்றும் விஸ்வேஸ்வரன் ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இவரையே தாக்க முயற்சியா….! வாலிபர்களின் செயல்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

அதிகாரியை தாக்க முயன்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள செட்டியப்பனூர் கூட்ரோடு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் பெண் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி ஆவணங்களை கேட்டுள்ளனர். ஆனால் அவர் உரிய ஆவணங்களை காண்பிக்கவில்லை. இதனையடுத்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த அண்ணாமலை மற்றும் தீர்த்தம் ஆகியோரிடம் ஓட்டுனர் உரிமத்தை கேட்ட போது இருவரும் காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

விற்பனை நடக்குதா…. தீவிர ரோந்து பணி…. போலீஸ் நடவடிக்கை….!!

மது விற்பனை செய்த பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரங்கராஜ் மற்றும் மணிமேகலை ஆகியோர் மது விற்பனை செய்து கொண்டிருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதனால் அவர்கள் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்….. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி 7-வது வீதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் இந்திராநகர் பகுதியில் வசிக்கும் கண்ணன் மற்றும் நந்தகுமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 2 வாலிபர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் 2 வாலிபர்கள் தப்பியோட முயற்சி செய்தனர். ஆனால் காவல்துறையினர் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் அதே […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காணாமல் போன மோட்டார் சைக்கிள்…. சோதனையில் சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

மோட்டார் சைக்கிள் திருடிய குற்றத்திற்காக 2 வாலிபர்கள் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தமாடிப்பட்டி பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வேல்முருகன் தனது மோட்டார் சைக்கிளை அப்பகுதியில் இருக்கும் கடையின் முன்பு நிறுத்தி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த வேல்முருகன் உடனடியாக திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற பெண்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் நடவடிக்கை..!!

வீட்டில் திருடிய குற்றத்திற்காக 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பாலமேடு பகுதியில் வள்ளி என்பவர் வசித்துவருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வள்ளி வீட்டைப் பூட்டிவிட்டு கடைக்கு சென்ற சமயத்தில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து 5 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றனர். இதுகுறித்து வள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் ரஞ்சித், கோகுல் ஆகிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்….. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள மல்லி அருணாசலபுரம் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்த போது 26 மூட்டைகளில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வீட்டு உரிமையாளரான விக்னேஸ்வரன் மற்றும் நவநீதன் ஆகிய 2 பேரை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இங்க என்ன பண்றீங்க…? வசமாக சிக்கிய வாலிபர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஐகுந்தம் கூட்டுரோடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் செல்வகுமார் மற்றும் சின்னப்பன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் 2 பேரும் அப்பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

விஷேச நிகழ்ச்சிக்கு சென்ற பெண்…. வாலிபர்கள் செய்த செயல்…. போலீஸ் அதிரடி…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எழில் நகரில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நடைபெற்ற விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் ராஜேஸ்வரியை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற 2 மர்ம நபர்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ராஜேஸ்வரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை….!!

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேட்டூர் பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் சோளிங்கர் பகுதி நோக்கி சென்றுள்ளார். அப்போது இவரைப் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் வழியில் மடக்கி கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து 500 ரூபாய் மற்றும் செல்போனை பறித்து சென்றுள்ளனர். இது பற்றி சதீஷ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

செல்போனில் பேசிக்கொண்டிருந்த வாலிபர்…. மர்ம நபர்கள் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

வாலிபரிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள பாப்பாகுடி பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்போனில் பேசிக் கொண்டே தனது மோட்டார் சைக்கிளில் வாழகுட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆனந்தை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற வாலிபர்கள் அவரது செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்து ஆனந்த் படுகாயமடைந்தார். இதனை பார்த்ததும் பொதுமக்கள் ஆனந்தை மீட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற நபர்…. சுற்றி வளைத்து மிரட்டிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

வாலிபரிடம் அரிவாளை காட்டி மிரட்டிய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை வடக்கு தெருவில் தீபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடைக்கு நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் தச்சநல்லூரை சேர்ந்த முருகன் மற்றும்  மூர்த்தி ஆகிய இருவரும் தீபனை வழிமறித்து அரிவாளை காட்டி மிரட்டி மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளனர். இதுகுறித்து தீபன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உருட்டுக்கட்டையால் தாக்கப்பட்ட பெண்…. தந்தை-மகன் கைது…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

பெண்ணை தாக்கிய குற்றத்திற்காக தந்தை மற்றும் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள வங்குடி கிராமத்தில் பெருமாள் ராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராணிக்கும், அதே பகுதியில் வசிக்கும் செல்வதுரை என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று செல்வதுரை தனது மகனான மகாதேவன் என்பவருடன் ராணியின் வீட்டிற்கு சென்று அவரை உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ராணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்திய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரம் பகுதியில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மினி லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் 40 மூட்டைகளில் 2000 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். அதன்பின் மினி லாரியில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் மருதடியூர் பகுதியைச் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பல்வேறு முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அண்ணா நகரில் சந்தேகப்படும் படியாக சுற்றி திரிந்த 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் குமார் மற்றும் அருண் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அகஸ்தீஸ்வரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் கோவளம் பகுதியில் வசிக்கும் ராபர்ட் மற்றும் ராம்குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து ராபர்ட் மற்றும் ராம்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. காரில் பதுக்கிய பொருள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

காரில் மதுபாட்டில்கள் கடத்திய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பல முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நெல்லை சந்திப்பு பகுதியில் சந்தேகப்படும்படியாக வந்த ஒரு காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது புதுச்சேரி மாநிலத்தில் இருந்து 120 மது பாட்டில்களை காரில் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. அதன்பின் கார் ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில் அவர் பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் வசிக்கும் ராஜதுரை, அவருடன் வந்தவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சாகசம்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

மோட்டார் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கேணி கிழக்கு கடற்கரை சாலையில் வாலிபர்கள் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின் பேரில் அடையாறு காவல்துறையினர் கிழக்கு கடற்கரை சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வெட்டுவாங்கேணி பேருந்து நிறுத்தம் அருகில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற சம்பவம்…. வசமாக சிக்கிய இருவர்…. தனிப்படை போலீசின் அதிரடி நடவடிக்கை….!!

தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள புதூர் பகுதியில் இருக்கும் வீடு, மற்றும் கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்குமாறு போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதனால் தனிப்படை காவல்துறையினர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் காளையார் கோவிலை சேர்ந்த காளிராஜன் மற்றும் கார்த்திக் குமார் ஆகிய […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தகவல் வந்துச்சு…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கட்டகோபுர வீதி பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அதே பகுதியில் வசிக்கும் பாலாஜி மற்றும் கண்ணன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 40 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நகர்ப்பகுதிகளில் திருக்கோவிலூர் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதிகளில் பாலா மற்றும் ஆதி ஆகிய 2 நபர்கள் சட்ட விரோதமாக லாட்டரிச் சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனை அடுத்து அவர்கள் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 28 லாட்டரி சீட்டுகளையும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆட்டோவில் இருந்த பொருள்…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் குறிச்சி விளக்கு பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த ஒரு ஆட்டோவை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது ஆட்டோவில் சட்ட விரோதமாக கஞ்சா கடத்தியது தெரியவந்துள்ளது. அதன்பின் ஆட்டோவில் இருந்தவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் இலந்தைக்குளம் பகுதியைச் சேர்ந்த முத்து மற்றும் பச்சைகிளி என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் விற்பனை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இரு தரப்பினரிடையே மோதல்…. 2 பேர் கைது…. போலீஸ் நடவடிக்கை….!!

பொது கிணற்றில் தண்ணீர் இறைப்பது சம்பந்தமாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள  பாவளம் பகுதியில் பெரமன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் அருணாச்சலம் என்பவருக்கும் இடையே பொது கிணற்றில் தண்ணீர் இறைப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனை அடுத்து பெரமன் தண்ணீர் இறைத்த போது அவரை அருணாச்சலம் மற்றும் அவரது உறவினர்கள் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செல்போனை பறித்த வாலிபர்கள்…. போலீஸ்காரர் அளித்த புகார்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

போலீஸ்காரரிடம் இருந்து செல்போன் பறித்து சென்ற வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள புதுப்பேட்டையில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் செல்வகுமார் எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் நின்று கொண்டு செல்போனில் பேசியுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் செல்வகுமாரின் செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து செல்வகுமார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இங்க என்ன பண்றீங்க….? வசமாக சிக்கிய இருவர்…. மடக்கி பிடித்த போலீஸ்…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தென்னம்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் பிடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் காவல்துறையினரை பார்த்ததும் 3 பேரும் தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். அவர்களின் 2 பேரை காவல்துறையினர் பிடித்துவிட்டனர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிடிபட்ட வாலிபர்கள் நவீன் குமார் மற்றும் சதீஷ்குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கருவை கலைக்க பணம் வாங்கிய தாய்…. சிறுமிக்கு பிறந்த குழந்தை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

17 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த விவகாரத்தில் தாய் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.  சென்னை மாவட்டத்திலுள்ள கொருக்குப்பேட்டை பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அவரை அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் 17 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்ததால் மருத்துவமனை நிர்வாகத்தினர் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

விபத்தில் சேதமடைந்த ஸ்கூட்டர்…. ஆசிரியருக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் நடவடிக்கை…!!

ஆசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள வெங்கடகிருஷ்ணாபுரம் பகுதியை லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் லட்சுமி தனது ஸ்கூட்டரில் வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர் அரியலூர் உழவர் சந்தை அருகே சென்று கொண்டிருந்த போது வெங்கடகிருஷ்ணாபுரம் கிராமத்தில் வசிக்கும் அய்யப்பன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் லட்சுமியின் ஸ்கூட்டர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. அதிகாரிகள் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக ரேஷன் அரிசிகளை கடத்தி வந்த 2 வாலிபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வேலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையினரின் அதிரடி குழு மற்றும் பறக்கும் படை காவல்துறையினர் வாணியம்பாடி பகுதியில் இருக்கும் பைபாஸ் சாலை உள்பட பல இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் ரேஷன் அரிசியை கடத்தி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இது சம்பந்தமாக அக்நல், தமிழரசன் ஆகிய 2 பேரையும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர் கொள்ளை சம்பவம்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

தொடர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா காவல்துறையினர் இரவு நேரத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனை அடுத்து அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரித்ததில் இருவரும் குனிச்சி பகுதியில் வசிக்கும் மாது மற்றும் மனோஜ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து இம்மாவட்ட […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தகவல் வந்துச்சு…. இறைச்சி சமைத்த நபர்கள் கைது…. வனத்துறையினர் நடவடிக்கை….!!

வீட்டில் காட்டுப் பன்றி இறைச்சி சமைத்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் வனச்சரகம் காவலூர் பரிவு உட்பட 3 பகுதிகளில் வசிக்கும் நபர்கள் காட்டுப் பன்றியை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்து வருவதாகவும் மற்றும் வீடுகளில் சமைத்து சாப்பிடுவதாகவும் கிடைத்த தகவலின் பேரில் வனத்துறையினர் அப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கிருஷ்ணமூர்த்தி மற்றும் கண்ணப்பன் ஆகிய இருவரும் வீட்டில் காட்டுப் பன்றி இறைச்சி சமைத்து வைத்திருந்தை வனத்துறையினர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சார் அங்க தான் வச்சிருக்காங்க…. வசமாக சிக்கிய நண்பர்கள்…. போலீஸ் விசாரணை…!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள பொட்டல்புதூர் பகுதியில் மீரான் மைதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகமது இசாக் என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் தங்களது வீடுகளில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீடுகளில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது சட்ட விரோதமாக […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி வைத்திருந்த துப்பாக்கி…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் அருகாமையிலிருக்கும் பூங்குளம் மற்றும் கல்லரப்பட்டி ஆகிய பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாட அனுமதி இல்லாமல் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கல்லரப்பட்டி சின்னபையன் என்பவர் வீட்டிலும் மற்றும் பூங்குளம் பகுதியில் சாமிநாதன் என்பவர் வீட்டிலும் நடத்திய சோதனையில் அனுமதி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு போக மாட்டியா…? இளம்பெண் மீது சரமாரியான தாக்குதல்…. விடுதி காப்பாளர் உள்பட இருவர் கைது…!!

பெண் தொழிலாளியை கம்பால் தாக்கிய குற்றத்திற்காக மில் மேலாளர் மற்றும் விடுதியின் காப்பாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உடையாம்பாளையம் பகுதியில் இருக்கும் தனியார் மில்லில் தமிழகம் மற்றும் வட மாநிலத்தை சேர்ந்த ஏராளமான இளம்பெண்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்த மில்லில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட இளம்பெண் வேலைக்கு செல்லாமல் விடுதியில் தனியாக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மாணவிக்கு பாலியல் தொந்தரவு…. தாளாளரின் மனைவி கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக பள்ளியின் தாளாளரையும், உடந்தையாக இருந்த அவரது மனைவியையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டையில் சி.இ. நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஜேம்ஸ் என்பவர் தலைமை ஆசிரியராகவும், தாளாளராகவும் வேலை பார்த்து வருகிறார். இதே பள்ளியில் அவரது மனைவியான ஸ்டெல்லா மேரி என்பவர் ஆசிரியையாகவும், நிர்வாகியாகவும் வேலை பார்த்து வருகிறார். அங்கு இருக்கும் விடுதியில் 14 வயது மாணவி தனது சகோதரியுடன் தங்கி படித்து வருகிறார். இவர்களுக்கு பெற்றோர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“துப்பாக்கியுடன் நிற்கிறார்” கிடைத்த ரகசிய தகவல்…. போலீஸ் நடவடிக்கை…!!

நாட்டு துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கரட்டுமேடு பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் நின்று கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் செல்வத்தை சுற்றி வளைத்தனர். இதனையடுத்து காவல்துறையினர் செல்வத்திடம் இருந்த நாட்டுத்துப்பாக்கி, வெடிமருந்து பொருட்கள் மற்றும் எக்ஸ்புளோசிவ் பேஸ்ட் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். அதன் பிறகு செல்வம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள்…. உரிமையாளர்கள் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

ஆடுகளை திருடிய குற்றத்திற்காக 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் பிக்கட்டி, எடக்காடு, கீழ்குந்தா, மஞ்சூர் போன்ற பகுதிகளில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் திருட்டு போனதாக அதன் உரிமையாளர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆடு திருடும் நபர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் மஞ்சூரில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 2 […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சரவணன் மற்றும் ராஜா என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் சட்டவிரோதமாக அப்பகுதியில் வந்த விற்பனை செய்துள்ளனர். அதன்பின் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories

Tech |