Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

டிக் டாக் பதிவிடுதலில் மோதல்…. தாய் மற்றும் மகளுக்கு தாக்குதல்…. கைது செய்த காவல்துறை….!!

டிக் டாக் பதிவிடுவதில் ஏற்பட்ட மோதலில் மகள் மற்றும் தாய்க்கு இருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள மருதகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவருடைய மனைவி இளஞ்சியம். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் இரண்டாவது மகளின் பெயர் திவ்யா. இவர் கள்ளச்சி என்ற பெயரில் டிக் டாக் செய்துவருகிறார். இந்த நிலையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரன் மற்றும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுகந்தி இருவருடனும் டிக்டாக்கில் திவ்யாவிற்கு […]

Categories

Tech |