Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தந்தைக்கு இறுதி சடங்கு செய்த மகன்…. திடிரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தந்தை இறுதி சடங்கில் மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ரெட்டி குப்பம் பகுதியில் நரசிங்கு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுரேஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் நரசிங்கு திடீரென உயிரிழந்ததால் அவருக்கு இறுதி சடங்கு நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக அப்பகுதி மக்கள் மற்றும் அவரின் உறவினர்கள் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது இறுதி சடங்கை செய்து கொண்டிருந்த சுரேஷ்குமார் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஓரமாக நின்ற லாரி…. கவனிக்காமல் வந்த ஸ்கூட்டி…. கண்ணீரில் 2 குடும்பங்கள்….!!

சாலையில் ஓரமாக நின்று கொண்டிருந்த லாரியின் மீது ஸ்கூட்டி மோதியதில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கோட்டப்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் கலியராஜ். இவரது வீட்டிற்கு அருகில் ஜெயந்தி என்பவர் வசித்து வந்தார். கலியராஜும் ஜெயந்தியும் ஒரு ஸ்கூட்டியில் பூதலூர் நோக்கி வந்து கொண்டிருக்கும் போது அய்யனார்புரம் சாலையில் நின்று கொண்டிருந்த டாரஸ் லாரியின் பின் பக்கம் மோதியுள்ளது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவம் நடந்த போது டாரஸ் […]

Categories

Tech |