விண்ட்சர் கோட்டை வளாகத்தில் நுழைந்த இருவரால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவை விண்ட்சர் கோட்டையில் இளவரசர் ஆண்ட்ரூவின் இல்லம் அருகில் கடந்த 25ஆம் தேதி 31 வயது நபர் மற்றும் 29 வயதுடைய அவரது காதலி ஆகிய இருவரும் காணப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு முந்தைய நாள் பெண் ஒருவர் தவறுதலாக இளவரசர் ஆண்ட்ரூவின் இல்லம் அருகே அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவர் பாதுகாவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நேரம் இளவரசர் ஆண்ட்ரூ தனது […]
