கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு செய்து கையாடல் செய்த குற்றத்திற்காக 2 பேரை வணிக குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கேத்தாண்டப்பட்டி பகுதியில் இருக்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 17 லட்சத்து 34 ஆயிரம் 20 பயனாளிகளின் பெயரில் முறைகேடு செய்து கையாடல் செய்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கூட்டுறவு கடன் சங்க முன்னாள் செயலாளர் வெங்கடேஷ் மற்றும் விற்பனையாளர் குமார் ஆகியோர் மீது இம்மாவட்ட கூட்டுறவு சங்கங்கள் […]
