கோவில் குளத்தில் மீன் பிடிக்க சென்ற 2 குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கடம்பூர் பகுதியில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு மீனாட்சி தன்னுடைய கணவன் மற்றும் குழந்தைகளுடன் கிராமத்திற்கு சென்றுள்ளார். அதன்பின் மீனாட்சியின் கணவன் லோகேஸ்வரன் மற்றும் இரண்டு குழந்தைகளும் கைலாசகிரி மலைக்கு சென்று உள்ளனர். அப்போது அங்கிருக்கும் கோவில் குளத்தில் மீன் பிடிக்க இறங்கிய போது ஹரிபிரீத்தா மற்றும் அஸ்வந்த் ஆகிய 2 குழந்தைகளும் கால் […]
