போர்வெல் எந்திர லாரியிலிருந்த 2 குழாய்களைப் திருட முயற்சி செய்த வாலிபரை நிறுவனத்தின் ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூட்டுரோடு பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்திருக்கும் போர்வெல் கம்பெனியில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தன்னுடன் பணிபுரியும் திவாகர் என்பவருடன் சேர்ந்து கம்பெனி அலுவலகத்தின் அருகில் இருக்கும் வராண்டாவில் துவங்கியுள்ளனர். அப்போது அலுவலகத்தின் முன்பாக நிறுத்தி வைத்திருந்த போர்வெல் இந்திரன் லாரியில் இருந்த துளை போட […]
