ரயில் தண்டவாளத்தில் காரை விட்டு ஓடிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுவிஸ் நாட்டில் ஜெனிவா எல்லையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் காரில் வந்து கொண்டிருந்த ஒருவர் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதிகாரிகளை கண்டதும் காரை திருப்பி ரயில் பாதை வழியாக தப்பிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அவர் ரயில் தண்டவாளத்திலேயே காரை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். அந்த சமயத்தில் அதே தண்டவாளத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த ஒரு ரயில் கார் மீது மோதி […]
