Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள்…. திடீரென ஏற்பட்ட மண்சரிவு…. பரபரப்பு சம்பவம்…!!

மண் சரிந்து விழுந்ததால் பாதாள சாக்கடை பணியில் ஈடுபட்ட 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் நகர் முக்கிரந்தால் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக குழியில் பதிக்கப்பட்ட குழாய்களை சரி செய்யும் பணி நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 7 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குழாய்களை இணைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கிருஷ்ணமூர்த்தி(50), சக்திவேல்(40) ஆகிய இரண்டு தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்த போது திடீரென மண் சரிவு […]

Categories

Tech |