Categories
தேசிய செய்திகள்

ரத்த தான இயக்கம்: தாமாக முன்வந்த 2.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர்…. வெளியான தகவல்….!!!!

டெல்லியிலுள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் சென்ற 17-ஆம் தேதி “ராக்தான் அம்ரித் மகோத்சவ்” எனும் பெயரில் தேசிய அளவிலான ரத்ததான இயக்கத்தை மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா துவங்கி வைத்தார். இந்நிலையில் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தாமாக முன் வந்து ரத்ததானம் செய்து இருப்பதாகவும், இதன் வாயிலாக இந்தியா புது மைல்கல்லை பதிவுசெய்துள்ளதாகவும் சுகாதாரத் துறை அமைச்சகமானது தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக மந்திரி மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்தநாளில் […]

Categories
தேசிய செய்திகள்

“இந்த மூன்று செயல்பாடுகளும் கொரோனாவைக் கட்டுப்படுத்தும்” – பினராயி விஜயன் நம்பிக்கை..!!

கேரளா மாநிலத்தில் ஏப்ரல் 16 மற்றும் 17 ஆகிய இரு நாட்களில் 2.5 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்றும், கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும், தடுப்பூசி தீவிரப்படுத்த வேண்டும் என்ற மூன்று முக்கிய முடிவுகள் […]

Categories

Tech |