Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்கள்….. 3 ஆண்டுகள் சிறை….. கோர்ட் அதிரடி….!!!

சேலம் மாவட்டம் எடப்பாடி மஞ்சல்க்கல்பட்டி பகுதியில் ராதா (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது வீட்டில் இருந்து எடப்பாடியில் உள்ள மருத்துவமனைக்கு செல்வதற்காக தன் இரு சக்கர வாகனத்தில் சங்ககிரி-எடப்பாடி பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது வீரப்பம்பாளையம் பால்வினியோகம் மையம் அருகில் சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த 2 வாலிபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் நகை பறித்துச் சென்றனர். இது குறித்து ராதா போலீசில் புகார் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ரகளையில் ஈடுபட்ட சகோதரர்கள்…. கடை உரிமையாளர் மீது தாக்குதல்…. போலீஸ் நடவடிக்கை…!!

குடித்துவிட்டு கடை உரிமையாளரை தாக்கிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் பகுதிகள் சுகர்னோ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகமதுரியாஸ் மற்றும் காஜாமைதீன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சகோதரர்கள்  இருவரும் குடித்துவிட்டு பகுர்தீன் என்பவருடைய கடைக்கு சென்று அங்குள்ள  பொருட்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த  பகுர்தீன்  சகோதரர்களை தட்டி கேட்டபோது அவர்கள்  கற்களால் பகுர்தீனை  சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால்  படுகாயமடைந்த பகுர்தீனை அருகில் […]

Categories

Tech |