சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் உறவினர் வீட்டில் தங்கி இருந்து இண்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல சிறுமி சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். இவர் இண்டூர் பேருந்து நிறுத்தம் தாண்டி சென்ற போது திடீரென சாலையில் மயங்கி விழுந்தார். அப்போது அந்த […]
