மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொட்டம்பாளையம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன் தனது நண்பரான மெர்லின் என்பவருடன் அன்னூருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளார். இதனையடுத்து தொப்பம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே தனியார் நிறுவனத்திற்கு ஆட்களை ஏற்றிச் சென்ற பேருந்து இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி […]
