Categories
மாநில செய்திகள்

2 வாரங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்…. சுகாதாரத்துறை செயலாளர்….!!!!

தமிழகத்தில் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு 15 வயது முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. மேலும் முன்கள பணியாளர்கள், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்னும் 2 வாரத்திற்கு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தென் தமிழகத்தில் அடுத்த 2 வாரத்தில் வழக்கத்தைவிட அதிகமாக பருவ மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரப்பப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையானது அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 2 ஆம் […]

Categories

Tech |