5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னதாகவே முடிக்குமாறு ,அமைச்சர்கள் வலியுறுத்தினர். புதுடெல்லியில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரானது ,கடந்த ஜனவரி மாதம் 29ஆம் தேதி தொடங்கி ,பிப்ரவரி மாதம் 1ஆம் தேதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்பிறகு பாராளுமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன. இந்தக் கூட்டத் தொடரானது ஏப்ரல் மாதம் 8 தேதி வரை, இரண்டு அமர்வுகளாக நடத்த திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்றின் இரண்டாம் […]
