Categories
தேசிய செய்திகள்

அய்யோ.. இப்படி ஒரு அவலமா?…. 2 வயது குழந்தையை சுமந்து கொண்டு…. சோகத்தின் உச்சம்…..!!!!

உத்திரபிரதேசம் தில்லி-சஹாரன்பூர் நெடுஞ்சாலையில் உள்ள பாக்பத்தில் உள்ள ஒரு வங்கிக்கு அருகே கார் மோதிய இரண்டு வயது குழந்தை வெள்ளிக்கிழமை இறந்தது.அவரது இடைவிடாத அழுகையால் எரிச்சலடைந்த அவரது மாற்றாந்தாய் சீதா அவரைத் தள்ளிவிட்டதாகக் கூறுகிறது. இரண்டு வயது குழந்தை காரில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தக் கூடியது என்றால் அதைவிட கொடுமையான ஒரு நிகழ்வே உத்திர பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.உயிரிழந்த குழந்தையை வீட்டிற்கு கொண்டு செல்ல வந்த தந்தை மற்றும் சகோதரனிடம் அமரர் ஊர்திக்காக […]

Categories
உலக செய்திகள்

5-ஆவது மேடையிலிருந்து விழுந்த குழந்தை… கடவுள் போல் காப்பாற்றிய நபர்… குவியும் பாராட்டுக்கள்…!!!!

சீன நாட்டில் இரண்டு வயது குழந்தை அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாம் மாடியிலிருந்து கீழே விழுந்த நிலையில் ஒரு நபர் பாதுகாப்பாக பிடித்துள்ளார்.  சீன நாட்டின் சேஜியாங் மாகாணத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 5- ஆம் மாடியிலிருந்து குழந்தை ஒன்று தவறி கூரையின் மேல் விழுந்திருக்கிறது. அதிலிருந்து கீழே விழும் போது, அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஒரு நபர் 2 கைகளையும் விரித்து குழந்தை விழாதவாறு பாதுகாப்பாக பிடித்து விட்டார். குழந்தை உயிருடன் மீட்கப்பட்டு விட்டது. எனினும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

2 நிமிடத்தில் 60 வகையான குரல்கள்…. சுட்டி குழந்தையின் உலக சாதனை…. பூரிப்பில் பெற்றோர்…..

2 நிமிடத்தில் 60 வகையான குரல்களை எழுப்பி 2 வயது குழந்தை உலக சாதனை படைத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பி. குமாரபாளையம் அடுத்துள்ள சடையாம்பாளையத்தில் பெரியநாயகம் அவரது மனைவி எலிசபெத் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 2 வயது 5 மாதங்களே ஆனா தெல்பியா என்ற மகள் உள்ளது. இந்நிலையில் அந்த குழந்தை 2 நிமிடத்தில் 60 வகையான குரல்களை எழுப்பி உலக சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமல்லாது 155 நிழல்படங்கள் […]

Categories
உலக செய்திகள்

2 வயது குழந்தைக்கு ஏற்பட்ட நிலை.. மகனின் நிலை குறித்து கண்ணீருடன் கூறிய தாய்..!!

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து ஆபத்தான நிலையில் இருக்கும் தன் 2 வயது மகன் பற்றி ஒரு தாய் கண்ணீருடன் கூறியுள்ளார். அமெரிக்காவில் உள்ள ஓக்லஹோமா மாநிலத்தைச் சேர்ந்த Makayla Hunziker என்ற பெண் தன் இரண்டு வயது மகனான கிரேசன் குறித்து மிகுந்த வருத்தமாக கண்ணீருடன் தெரிவித்துள்ளதாவது, என் மகன் பிறந்த ஒரு மாதத்திலிருந்து மருத்துவமனைக்கும், வீட்டிற்கும் அலையக்கூடிய நிலை ஏற்பட்டது. என் மகனுக்கு பல தடவை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும், இந்த வருடத்தில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

திடீரென காணாமல் போன குழந்தை… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பரிதாபமாக பறிபோன உயிர்…!!

திருவாரூர் மாவட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் உள்ள மீனாட்சியம்மன் கோவில் தெருவில் மாரிமுத்து என்பவர் அவரது மனைவி லதா என்பவருடன் வசித்து வந்துள்ளார். இவர்களுடைய மகன் யோகேஸ்வரன்(2). இந்நிலையில்நேற்று மதியம் யோகேஸ்வரன் வீட்டில் விளையாடி கொண்டிருந்துள்ளான். இதனையடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு விளையாடி கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமல் போனதால் பெற்றோர் குழந்தையை தேடியுள்ளனர். அப்போது வீட்டிற்கு பின்புறம் உள்ள […]

Categories
உலக செய்திகள்

இரண்டு வயதில் இப்படி ஒரு தான சிந்தனையா… நெகழ்ச்சியை ஏற்படுத்திய குடும்பம்…!

2 வயது குழந்தை புற்று நோயாளிகளுக்காக தனது முடியை தானம் செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர் நேஹா ஜெயின். இவருக்கு எட்டு வயதுடைய மிஷிகா என்ற மகளும், இரண்டு வயதுடைய தஷ் ஜெயின் என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு மிஷிகாவின் பள்ளியில் கேன்சர் நோயாளிகள் குறித்த ஒரு பிரச்சாரம் நடந்தது. அப்போது மிஷிகா தன் தலைமுடியை தானமாக வழங்கினார். அதனை அப்போதிலிருந்து இப்போது வரை வீட்டில் அடிக்கடி கூறிக்கொண்டே […]

Categories
உலக செய்திகள்

வயிற்று வலியால் அவதிப்பட்ட 2 வயது குழந்தை… எக்ஸ்ரேவை பார்த்து அதிர்ந்துபோன மருத்துவர்கள்…!

பிரிட்டனில் வயிற்றுவலியால் அவதியுற்ற குழந்தையின் வயிற்றில் இருந்த காந்த உருண்டையை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மியான்மரின் 2 வயதுடைய  பெக்கா மெக்கார்த்தி என்ற குழந்தை கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தது. பெற்றோர்கள் அக்குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.மருத்துவமனையில் குழந்தையின் வயிற்றை எக்ஸ்ரே செய்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் குழந்தை காந்த உருண்டையை விழுங்கி உள்ளது என்று தெரியவந்தது. கலர் கலர் வண்ணங்களில் இருக்கும் இந்த காந்த உருண்டையை குழந்தை மிட்டாய் என்று சாப்பிட்டு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

2 வயது குழந்தை… சிறுநீர் கழிக்கச் சென்ற போது…. நேர்ந்த சோகம்…!

திருப்பத்தூரில் வாகனம் மோதி 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்திபன்-மீனா தம்பதி. இவர்களுக்கு இரண்டு வயதுடைய தர்ஷன் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளார். இந்நிலையில் தர்ஷன் வீட்டின் அருகில் சிறுநீர் கழிக்கச் சென்ற போது திடீரென வந்த தனியார் கல்குவாரி வாகனம் தர்ஷன் மீது மோதியதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தண்ணில மெதக்கறது என்ன? எட்டிப் பார்த்த தாய் அதிர்ச்சி… சென்னையில் சோகம்…!

சென்னையில் இரண்டு வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர்கள் சந்தோஷ்குமார்-கவிதா தம்பதியினர். இவர்களுக்கு ஐந்து வயது ஆண் குழந்தையும், இரண்டு வயது பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சந்தோஷ் குமார் நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றார். அவரது மனைவி வீட்டிற்குள் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் அவரது இரண்டு குழந்தைகளும் வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தனர். சிறிது […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே எச்சரிக்கை… குழந்தைக்கு நிலக்கடலை கொடுக்காதீங்க… மிகவும் ஆபத்து…!!!

நாகப்பட்டினம் அருகே நிலக்கடலை சாப்பிட்டு 2 வயது குழந்தை உயிருக்குப் போராடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமருகல் அருகே உள்ள பெரிய கண்ணமங்கலம் என்ற கிராமத்தில் அருண் மற்றும் கீர்த்தனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இரண்டு வயதில் அனு மித்ரா என்ற மகள் இருக்கிறார். அவர் கடந்த 6ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு நிலக்கடலை எடுத்து தின்று கொண்டிருந்தார். அப்போது நிலக்கடலையை வேகமாக சாப்பிட்டதால் நெஞ்சுப் பகுதியில் உள்ள உணவு குழாய் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எலி மருந்து முட்டை… சாப்பிட்ட 2 வயது குழந்தை… உயிரிழந்த பரிதாபம்… தந்தை கைது…!!!

மதுரை மாவட்டத்தில் எலி மருந்து தடவிய முட்டையை குழந்தைக்கு சாப்பிட கொடுத்து 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தை அடுத்துள்ள மேலூர் அருகே உள்ள கோவில் பட்டியில் 27 வயதுடைய சத்திய பிரபு என்பவர் தனது மனைவி நிவேதா என்பவருடன் வசித்து வருகிறார். வேறுபட்ட சமூகத்தை சேர்ந்த அவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஆராதனா என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. கணவன் மனைவியிடையே சண்டை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

முட்புதர்க்குள் கிடந்த 2 வயது சிறுமியின் உடல்… காவல்துறை விசாரணை…!

முட்புதரில் கிடந்த 2 வயது சிறுமியின் உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கும்பகோணத்தில் அசூர் புறவழிச் சாலைக்கு அருகே உள்ள முட்புதரில் 2 வயது சிறுமியின் உடல் காயங்களுடன் இறந்த நிலையில் துண்டின் மீது இருப்பதாக காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். எனவே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து குழந்தை கொலை செய்யப்பட்டு இப்படி வைத்து விட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“அதிகமா சாப்பிடுவியா”… 2 வயது குழந்தையை கொடுமைப்படுத்திய கொடூரம்…!!

சிறுவன் அதிகமாக சாப்பிடுகிறான் என்பதற்காக பாட்டியும் சித்தியும் கொடுமைப்படுத்திய சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. பெற்றோர்கள் பிள்ளைகளை பராமரிக்கவில்லை என்றால் அந்த குழந்தைகள் வளர்ப்பு கேள்விக்குறியாக மாறிவிடும் என்பதற்கு எடுத்துக்காட்டாக பெங்களூருவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பெங்களூரு அருகே குரப்பனபால்யா பகுதியைச் சேர்ந்த இம்ரான் பாசா – ஆதிரா இவர்களுக்கு நான்காவதாக அர்மான் செரீப் என்ற  ஆண் குழந்தை உள்ளது. இரண்டு வயதான அர்மான் செரீப் இயல்பாகவே அதிகமாக உணவு உண்ணும் பழக்கம் கொண்டவன். அந்த இரண்டு வயது […]

Categories

Tech |