இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே 2வது ஒருநாள் போட்டியில், இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்களை எடுத்துள்ளது. புனேவில் இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது, இன்று பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது . இந்தப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் தவான் மற்றும் ரோகித் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் பேட்டிங் செய்த […]
