சென்னையிலிருந்து 50 கிலோ தங்க நகைகளை ,கேரளாவிற்கு கடத்தி வந்த 2 வட மாநில வாலிபர்களை போலீசார் கைது செய்தனர் . சென்னையிலிருந்து நேற்று மங்களா ரயில் , கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு புறப்பட்டுச் சென்றது. சென்னையிலிருந்து புறப்பட்ட மங்களா ரயில் , இன்று காலை கோழிக்கோடு ரயில் நிலையத்தை சென்றடைந்தது. அந்த ரயிலில் பயணித்த 2 வடமாநில வாலிபர்கள் ரயில் நிலையத்திலேயே சுற்றித் திரிந்து உள்ளனர். இதனால் 2 வாலிபர்கள் மீது சந்தேகமடைந்த, அங்கிருந்த பாதுகாப்பு […]
