வேடசந்தூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் இரண்டு டிரைவர்கள் படுகாயம் அடைந்தார்கள். நமது அன்றாட வாழ்க்கையில் போக்குவரத்து என்பது இன்றியமையாத ஒன்றாகி விட்டது. பக்கத்து தெருவிற்கு செல்வது தொடங்கி தொலைதூர பயணம் வரை நாம் வாகனங்களை தான் பயன்படுத்துகிறோம். அந்த அளவிற்கு போக்குவரத்து என்பது இன்றியமையாத ஒன்றாக இருந்தாலும் தினசரி ஏராளமான விபத்துக்கள் ஏற்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் இருந்து மதுரைக்கு லாரி ஒன்று வெங்காயம் […]
