உத்தரபிரதேச மாநிலத்தில் பரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வினோத் குமார் சர்மா வசித்துவருகிறார். இவர் வக்கீல் தொழில் செய்வது மட்டுமல்லாமல் நில பதிவுக்கான முத்திரைத் தாள்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வருகின்ரறார். இந்நிலையில் நேற்று இவர் தனது வாடிக்கையாளர் ஒருவரிடம் முத்திரைத் தாள்களை வாங்குவதற்காக 2 லட்சத்தை பணத்தை பெற்றுக்கொண்டு அலுவலகம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென எங்கிருந்தோ பாய்ந்து வந்த ஒரு குரங்கு அவரது பணப்பை பறித்து அவரே எதிர்பாராத […]
