Categories
தேசிய செய்திகள்

பீகார் சட்டப்பேரவைக்கு 2-ம் கட்ட தேர்தல் – 94 தொகுதிகளில் வாக்குப்பதிவு

பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு சற்று நேரத்திற்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. 243 சட்டபேரவை தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் முதலமைச்சர் திரு. நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி பாஜக-யுடன் கூட்டணி வைத்துள்ளது. முக்கிய எதிர் கட்சியான திரு. தேஜாஸ்ரீ யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது. 71 […]

Categories
தேசிய செய்திகள்

பீகார் 2-ம் கட்ட தேர்தலில் 34% கோடீஸ்வர வேட்பாளர்கள் …!!

பீகார் சட்டமன்றத்திற்கான இரண்டாம் கட்ட தேர்தலில் களம் காண 34 சதவீத வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் என தெரியவந்துள்ளது. 743 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. வழக்கம்போல இந்த ஆண்டும் முக்கிய அரசியல் கட்சிகள் கோடீசுவர வேட்பாளர்களை களமிறக்கியுள்ளனர். வரும் நவம்பர் 3-ஆம் தேதி 94 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் 1463 வேட்பாளர்களில் 495 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். பிரபான பத்திரதில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின்படி ராஷ்ட்ரிய ஜனதாதள […]

Categories

Tech |