2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் பலத்த காயமடைந்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மோட்டார் சைக்கிளில் பாபநாசத்தில் இருந்து விக்ரமசிங்கபுரம் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது விக்கிரமசிங்கபுரத்திலிருந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் டானா நோக்கி தனது வீட்டிற்கு வனத்துறை என்பவர் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் விக்ரமசிங்கபுரம் பனையடியான் கோவில் அருகில் வரும் போது 2 மோட்டார் சைக்கிள்கள்களும் நேருக்கு […]
