மதுரை அருகே ஒரு வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் இரண்டு மூதாட்டியை கட்டிப்போட்டு கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் தல்லாகுளம் அவுட் போஸ்ட் பகுதியை சேர்ந்த சரோஜா தனது தாயுடன் வசித்து வருகிறார். கடந்த திங்கட்கிழமை இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, மறுநாள் காலை செவ்வாய்க்கிழமை அன்று நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று வீட்டுக்குள் நுழைந்தது. அவர்கள் சரோஜாவும் அவரது தாயையும் சேலையால் கட்டிப் போட்டுவிட்டு பீரோவில் இருந்த 27 பவுன் […]
