Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாணவி மரணத்தில் திடீர் திருப்பம்….. 2 முதியவர்கள் கைது….. பெரும் பரபரப்பு……!!!!

கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவந்த மாணவி ஒருவர் கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதி வைத்தத் தற்கொலைக் கடிதத்தின் அடிப்படையில் அதே பள்ளியில் பணியாற்றி வந்த மிதுன் சக்கரவர்த்தி என்ற ஆசிரியர் கைதுசெய்யப்பட்டார். மாணவியிடம் அவர் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட கோவை பள்ளி மாணவி வழக்கில் இரண்டு முதியவர்களை […]

Categories

Tech |