மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் அருகே அமலிநகர் பகுதியில் மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தம், பால்ராஜ், பிரசாத் மற்றும் அஸ்வின் ஆகிய 4 பேரும் 1-ம் தேதி படகில் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர். இவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென பலத்த காற்று வீசியதால் படகு கடலில் கவிழ்ந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சில மீனவர்கள் கடலில் தத்தளித்த நித்தியானந்தம் […]
