Categories
தேசிய செய்திகள்

கேரள, மகாராஷ்டிரா மக்களே கேளுங்க… எதுல வந்தாலும் அனுமதி இல்ல… மாநில அரசு புதிய உத்தரவு…!!!

கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து வரும் மக்களுக்கு கர்நாடக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தியாவிலேயே அதிகம் கொரோனா பாதிப்பு கொண்ட மாநிலங்களாக  மகாராஷ்டிரா, கேரளா மாநிலம் உள்ளது. அங்கு நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் இந்த மாநிலங்களில் இருந்து வரும் மக்களுக்கு நாட்டில் உள்ள பல்வேறு அரசுகளும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவ தொடங்கிய போது தமிழகத்திலும் இந்த […]

Categories

Tech |