டெல்லியில் கிழக்கு கைலாஷ் பகுதியில் சேர்ந்த பெண் ஒருவர் தனது தந்தை திடீரென இறந்து விட்டதால் அவரின் இழப்பை தாங்க முடியாமல் தவித்துள்ளார். இந்நிலையில் அவரிடம் குழந்தையை நரபலி கொடுத்தால் இறந்த தந்தை உயிரிழந்து விடுவார் என்று யாரோ சொல்லியுள்ளனர். அதனை நம்பிய அந்தப் பெண் தந்தையை உயிர்ப்பிக்க இரண்டு மாத குழந்தையை கடத்திச் சென்று நரபலி கொடுக்க ஏற்பாடுகள் செய்துள்ளார். இதனிடையே குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் போலீசாருக்கு தெரிய வந்த நிலையில் போலீசார் தீவிர நடவடிக்கை […]
