Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பள்ளி விடுதியில் மற்றொரு +2 மாணவி தற்கொலை….. சற்றுமுன் பரபரப்பு….!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு நிதி உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் திருத்தணி தக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி சரளா(17) என்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று விடுதியில் இருந்து காலை வழக்கம் போல பள்ளிக்கு செல்வதற்காக மாணவி சீருடை அணிந்து சக நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். பின்னர் சக நண்பர்கள் உணவு சாப்பிட சென்றுவிட்டனர். அப்போது தனியாக இருந்த மாணவி சரளா தூக்கிட்டு தற்கொலை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட தந்தை…. மகள் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

தந்தைக்கு உடல் நலம் சரியில்லாததால் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ரங்கநாதபுரம் செங்காடு பகுதியில் ராமகண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவியும், கிருத்திகா(17) என்ற மகளும் உள்ளனர். இதில் கிருத்திகா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமகண்ணன் உடல்நலம் சரியில்லாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனை அடுத்து தந்தையின் உடல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என்ன காரணமா இருக்கும்….? மாணவி எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள விஸ்வநத்தம் புதூரில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூவேணி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பூவேணி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

படிக்க சொன்னது குற்றமா…சிறுமியின் விபரீத முடிவு…கடையநல்லூரியில் சோகம்…!!

தாய் படிக்கச் சொல்லி திட்டியதால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் ,கடையநல்லூர் தாலுகாவில், சொக்கம்பட்டி  போஸ்ட் ஆபீஸ் தெருவில் செல்லச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சண்முகத்தாய்  அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார் .செல்லச்சாமி, சண்முகத்தாய் தம்பதியரின் 17 வயதான மகள் பெனியாராஜ், கடையநல்லூரில் உள்ள அரசு பெண்கள்  மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார் . இந்நிலையில்   பெனியாராஜ் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

+2 மாணவி தற்கொலை: திடீர் திருப்பம்…. பரபரப்பு ஆடியோ வெளியீடு….!!!!

கோவையில் ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில் மாணவியும் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி இயல்பாக பேசிக்கொள்வது போல் உள்ளது. இந்த ஆடியோ குறித்து சமூக வலைதளங்களில் பலரும் வேறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில், தற்கொலை செய்து கொண்ட மாணவி ஆசிரியரிடம், மேலும் 2 மாணவிகளிடமும் நீங்கள் இதே போல் பேசியதாக மாணவிகள் கூறுகிறார்கள் என்கிறார். அதற்கு மறுப்பு தெரிவித்து ஆசிரியர், […]

Categories

Tech |