தமிழ்நாடு ஊரக திறனாய்வுத் தேர்வில் புறாகிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 2 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். நாகை மாவட்டம், திட்டச்சேரியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 2021-22ஆம் கல்வி வருடத்திற்கான தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு நடந்தது. இந்த தேர்வில் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏழு அரசு உயர்நிலைப் பள்ளிகள், ஆறு அரசு மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 150 மாணவர்கள் பங்கேற்றார்கள். அதில் புறாகிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கின்ற சுபிக் ஷா, நிவேதா […]
