Categories
தேசிய செய்திகள்

குடியரசு தினத்தில் பெரும் சோகம்…..!! கொடிக்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து 2 மாணவிகள் பலி…!!

குடியரசு தினத்தன்று தேசிய கொடியை இறக்க முயற்சி செய்தபோது கொடிக்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மகாசமுந்த் மாவட்டத்தில் பழங்குடியின மாணவிகளுக்கான தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் நேற்று குடியரசு தினவிழாவை முன்னிட்டு விடுதியில் உள்ள கொடிக் கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து நேற்று மாலை விடுதி காப்பாளர் காஜல், கரன் மற்றும் தியா என்ற மூன்று மாணவிகளை அழைத்து கொடிக்கம்பத்தில் […]

Categories
மாநில செய்திகள்

ரீல்ஸ் மோகம்…. நம்பி சென்ற 2 மாணவிகள்…. அந்தோ பரிதாபம் ….!!

சென்னை அனகாபுத்தூரை சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் அடிக்கடி தங்களது வீடியோக்களை பதிவு செய்து வந்துள்ளனர். இந்நிலையில் இந்த இரு மாணவிகளும் கடந்த வியாழக்கிழமை அன்று காணவில்லை. இதையடுத்து பெற்றோர்கள் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலீசார் மாணவிகளின் செல்போன் டவர் மூலம் வடசென்னை பகுதியில் உள்ள கெஸ்ட் ஹவுசில் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து உடனே போலீசார் விரைந்து 2 மாணவிகளையும் மீட்டனர். அதனைத் […]

Categories

Tech |