Categories
மாநில செய்திகள்

+2 முடித்துவிட்டு உயர் கல்வியை தொடராத மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு..!!

உயர்கல்வி தொடராத +2 முடித்த மாணவர்களின் விவரங்களை அனுப்ப உத்தரவிட்டுள்ள பள்ளிக்கல்வித் துறை, ஒவ்வொரு மாணவரையும் தொடர்புகொண்டு வழிகாட்டுதல்கள் வழங்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஒரேங்கிணைந்த மாநில திட்ட இயக்குனர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், 2021 – 2022 ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் இவ்வாண்டு 2022-23ல்  உயர்கல்வி தொடர்ந்துள்ளனரா என்பதனை அறிந்திடவும், அவ்வாறு உயர்கல்வி தொடரா மாணவர்கள் இருப்பின் அதற்கான காரணத்தை கண்டறிந்து அதனை […]

Categories
மாநில செய்திகள்

10, +2 மாணவர்கள் கவனத்திற்கு…. ஜூலை 25, ஆகஸ்ட் 2 இல்…. மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் இன்று 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 25ஆம் தேதி முதல் துணை தேர்வுகளும், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் துணைத் தேர்வு தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும்…. அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பொதுத் தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக CBSE, CISCE பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, பல மாநிலங்களும் ரத்து செய்தன. ஆனால் +2 மதிப்பெண் எப்படி வழங்குவது என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் பிளஸ் டூ மாணவர்களுக்கான மதிப்பெண்கள் கணக்கீடு செய்ய அனைத்து மேல்நிலை பள்ளி தலைமை […]

Categories
மாநில செய்திகள்

+2 மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை…. வெளியான தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் கவேகம் எடுத்து வருகிறது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. மேலும் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு எழுதாமல் ஆல்பாஸ் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் 12 மாணவர்களுக்கு மட்டும் பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதையடுத்து மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் கொரோனாவிற்கு மத்தயிலும் +2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு ஏப்ரல் […]

Categories

Tech |