உயர்கல்வி தொடராத +2 முடித்த மாணவர்களின் விவரங்களை அனுப்ப உத்தரவிட்டுள்ள பள்ளிக்கல்வித் துறை, ஒவ்வொரு மாணவரையும் தொடர்புகொண்டு வழிகாட்டுதல்கள் வழங்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஒரேங்கிணைந்த மாநில திட்ட இயக்குனர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், 2021 – 2022 ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் இவ்வாண்டு 2022-23ல் உயர்கல்வி தொடர்ந்துள்ளனரா என்பதனை அறிந்திடவும், அவ்வாறு உயர்கல்வி தொடரா மாணவர்கள் இருப்பின் அதற்கான காரணத்தை கண்டறிந்து அதனை […]
