Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகரை பின்தொடரும் மர்ம நபர்கள்…. காரணம் என்ன….? போலீசில் பரபரப்பு புகார்….!!!!

தெலுங்கு நடிகரான பவன் கல்யாண்னை பின் தொடரும் மர்ம நபர்கள். தெலுங்கு திரைப்படம் முன்னணி நடிகரான பவன் கல்யாண் தற்போது ஹரிஹர வீரமல்லு என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவரை கடந்த சில நாட்களாகவே பின் தொடர்ந்து வருவதாக டோலிவுட் மீடியாக்களில் ஒரு பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜூபிலி ஹவுஸிலுள்ள பவன் கல்யாண் வீட்டிற்கு முன்னாள்  வந்த இரண்டு நபர்கள் பாதுகாவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஹைதராபாத் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

2 கிலோ தங்கம், 7 லட்சம் ரூபாய் பணம் வழிப்பறி செய்த வழக்கில் 7 பேர் கைது …!!

கோவை வடவள்ளியில் நகை வியாபாரியிடம் வழிப்பறி செய்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் நகை வியாபாரி சண்முகம். இவர் கடந்த 30ஆம் தேதி சத்தியமங்கலத்தில் இருந்து தங்க நகைகளை வாங்கி அதை ஹால்மார்க் நகைகளாக மாற்ற இருசக்கர வாகனத்தில் வடவள்ளி க்கு சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த 2 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து 2 கிலோ தங்கம் 7 லட்சம் ரூபாய் பணத்தை வழிப்பறி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இப்படி இனிக்க பேசுனது இதுக்குத்தானா…? மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் மூதாட்டியிடம் நூதன முறையில் பேசி நகையை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வில்லாபுரத்தில் ஜெமிலாதேவி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அங்கு 2 மர்ம நபர்கள் வந்தனர். அப்போது 2 அவரிடம் இங்கு அதிகமாக சங்கிலி பறிப்பு சம்பவம் நடைபெறும். எனவே இவ்வாறு நீங்கள் கழுத்தினுள் நகையை அணிந்து செல்லாதீர்கள் என்று கூறினர். மேலும் அவர்கள் தேவியிடம் சாதுர்யமாக நகையை எங்களிடம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற பெண்…. வழியில் நேர்ந்த சோகம்…. எவ்வளவு முயற்சி செய்தும் முடியல…. மர்ம நபர்களை தேடும் போலீஸ்….!!

கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த  மர்ம நபர்கள் தங்க நகையை பறித்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . மதுரை மாவட்டம் செல்லூரில் அர்ச்சுனன் என்பவர் அவரது மனைவி முத்துச்சரத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அர்ஜூனனின் மனைவி சுவாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு சென்றுள்ளார். இதனை கவனித்த  மர்ம நபர்கள் இரண்டு பேர் முத்துச்சரத்தை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். இதனை கவனிக்காத முத்துச்சரம் கோவிலுக்கு எல்ஐசி அலுவலகம் வழியாக சென்றிருக்கிறார். அப்போது மோட்டார் சைக்கிளில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருடவாட செய்றீங்க ? தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்… சிக்கிக் கொண்ட பைக் திருடர்கள்…!

தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தை திருட முயற்சி செய்த 2 மர்ம நபர்களுக்கு அப்பகுதி மக்கள் தர்ம அடி கொடுத்தனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் என்பவர். மளிகை கடை வைத்து நடத்தி வரும் இவர் தன் இரு சக்கர வாகனத்தை வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்தார். தனியாக நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் 2 பேர் திருட முயற்சி செய்தனர். […]

Categories

Tech |