Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பு மருந்து கோவிஷீல்டு… சென்னையில் இரண்டு மருத்துவமனைகளுக்கு ஒப்புதல்…!!!

சென்னையில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு மருந்து கோவிஷீல்டை பரிசோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் ரஷ்யா தடுப்பூசியை கண்டறிந்து பதிவு செய்துவிட்டோம் என்று கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் அனைத்தும் கோரொனா தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்தியாவின் தயாரிக்கப்பட்டுள்ள மூன்று விதமான தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனையில் […]

Categories

Tech |