Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மகன்களுடன் தூங்கிக்கொண்டிருந்த பெண்…. கள்ளக்காதலனின் கொடூர செயல்…. போலீஸ் வலைவீச்சு….!!

2 மகன்களுடன் பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள அம்மையப்பன் குடவாசல் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துமாரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தரணிஷ், நித்திஷ் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக முத்துமாரி கணேசனை விட்டு பிரிந்து தனது 2 மகன்களுடன் திருப்பூர் வாலிபாளையத்தில் கள்ளக்காதலன் கோபாலுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கள்ளக்காதலன் கோபால் கடந்த […]

Categories

Tech |