Categories
மாநில செய்திகள்

BREAKING: மதுரை சித்திரை திருவிழா நெரிசலில் 2 பேர் பலி… பெரும் பரபரப்பு….!!!

உலகப் புகழ் பெற்ற சித்திரை திருவிழாவின் முக்கிய பகுதியாக அழகர்கோவில் மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நேற்று மாலை புறப்பட்டார். இவரைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி கோவில் முன்பு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. அதன்பிறகு சுந்தரராஜ பெருமாள் கண்டாங்கி பட்டுடுத்தி கள்ளர் வேடத்தில் கைகளில் நேரிகொம்பு ஏந்தி தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். செல்லும் வழி நெடுக அவருக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வேலை தேடிச் சென்றபோது நடந்த பரிதாபம்…. லாரி மோதிய விபத்தில்… 2 பேர் பலி… சிகிச்சையில் சிறுவன்…!!!

திண்டிவனம் அருகில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். உத்திரப்பிரதேச மாநிலம் ராம்பூர் பகுதியில் வசித்து வந்தவர்கள் கூலி தொழிலாளியான இன்திஜார்(45), அசன்(30). இவர்கள் திண்டிவனம் செஞ்சி ரோட்டில் தங்களது குடும்பத்தினருடன் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை இன்திஜார், தனது மகன் ஜிசாந்த்(14), அசன் ஆகியோருடன் பைக்கில் வேலை தேடி விழுப்புரம் நோக்கி சென்று கொண்டு இருந்தார்கள். அப்போது திண்டிவனம் அடுத்த புறவழி ரோட்டில் சென்று கொண்டிருக்கும்போது […]

Categories
தேசிய செய்திகள்

சாக்கடைக்குள் தங்கம் இருக்கு…. பாதாள சாக்கடைக்குள் இறங்கிய இருவர்…. நொடியில் பறிபோன உயிர்….!!!!

தங்கம் கிடைப்பதாக பாதாள சாக்கடைக்குள் இறங்கிய இருவர் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தில் ஏராளமான சிறிய தங்க நகைகள் செய்யும் பட்டறைகள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து கழிவான தங்கத் துகள்கள் சாக்கடையில் கலந்து விடுவது வழக்கம். இந்த நிலையில் சங்கம் கிடைக்கும் என்ற ஆசையில் பாதாள சாக்கடைக்குள் இறங்கிய இருவர் மூச்சு திணறி உயிரிழந்தனர். 10 அடி ஆழம் வரை இறங்கி தங்க கழிவுகளை தேடிக்கொண்டிருந்த இரண்டு பேரும் பரிதாபமாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்…. கோர விபத்தில் 2 பேர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொற்படாக்குறிச்சி கிராமத்தில் ஜெயபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இதே கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரும் ஜெயபாலும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் நீலமங்கலம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஜெயபாலின் மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் ஜெயபால் மற்றும் சண்முகம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து மற்றொரு மோட்டார் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் மற்றும் பார்த்திபன் இமானுவேல் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் உளுந்தூர்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரி ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனால் மோட்டார் சைக்கிள் லாரியின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் சந்தோஷ் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

பாராகிளைடிங் செய்யும் போது ஏற்பட்ட விபரீதம்…. நொடியில் பறிபோன 2 உயிர்….. பெரும் சோகம்….!!!!

பாராசூட்டில் இருந்து தவறி விழுந்து  2 பேர்  உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்பம் பகுதியில் ஈஷா ரெட்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய வழிகாட்டியான சந்திப்பு சந்தீப் குருங் என்பவருடன் சேர்ந்து ஈஷா ரெட்டி சிக்கிம் பகுதியை சுற்றி பார்ப்பதற்காக சென்றுள்ளார். இவர்கள் 2 பேரும் லாட்சுவ் நியூ பாயிண்டில் இருந்து பாராகிளைடிங் செய்துள்ளனர். அப்போது பலத்த காற்று வீசியுள்ளது. இதனால் பாராசூட் கட்டுப்பாட்டை இழந்து ஈஷா ரெட்டி மற்றும் […]

Categories
உலக செய்திகள்

பிரபல உணவகத்தில் துப்பாக்கிசூடு…. மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…. பீதியில் வாடிக்கையாளர்கள்….!!

மெக்டொனால்டு உணவகத்தில் நுழைந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில்  2 பேர் உயிரிழந்துள்ளனர். நெதர்லாந்து நாட்டில் ஸ்வோல் என்ற நகர்  அமைந்துள்ளது. இந்த நகரில் மெக்டொனால்டு என்ற உணவகம் செயல்பட்டுவருகிறது.  இந்த உணகத்தில் வாடிக்கையாளர்களை போல் இரண்டு பேர் நுழைந்து  உணவை ஆர்டர் செய்து விட்டு மேசையில் அமர்ந்திருந்தனர்.  இதனைத் தொடர்ந்து இவர்கள் எதிர்புறத்தில் உணவு அருந்திக் கொண்டிருந்த இருவரை நோக்கி திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பி ஓடியுள்ளனர். இந்த தாக்குதலில்  […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய ஜீப்…. டிரைவர் உள்பட 2 பேர் பலி…. தேனியில் கோர விபத்து….!!

டிராக்டர் மீது ஜீப் பயங்கரமாக மோதியதில் டிரைவர் உள்பட 2 பேர் உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள ராமகிருஷ்ணாபுறத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். டிராக்டர் டிரைவரான இவர் சம்பவத்தன்று ரோசனப்பட்டியை சேர்ந்த நாகராஜ், வண்டியூரை சேர்ந்த வேலு, ராசாத்தி, போதுமணி ஆகியோருடன் டிராக்டரில் செங்கல்களை ஏற்றிக்கொண்டு  போடிக்கு சென்றனர். இதனையடுத்து அங்கு செங்கல்களை இறக்கி வைத்துவிட்டு 5 பேர் மீண்டும் ஆண்டிபட்டி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி…. பறிபோன இருவர் உயிர்…. நாமக்கலில் பரபரப்பு….!!

டாரஸ் லாரி-கார் நேருக்கு நேர் மோதியதில் பேக்கரி கடை உரிமையாளர் மற்றும் ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள இறையமங்கலத்தில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விட்டம்பாளையத்தில் பேக்கரி கடை நடத்தி வரும் நிலையில், இவரது கடையில் சிவகாசியை சேர்ந்த தங்கராஜ் என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் இறையமங்கலத்தில் இருந்து பேக்கரி கடைக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து பெரும்பாளையம் புதூர் அருகே கார் சென்று […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் அரங்கேறிய கொடூரம்…. 2 பேர் பலியான சோகம்…. பெரும் பரபரப்பு…!!

ஒரே நாளில் நடைபெற்ற இரு வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் இருக்கும் ஒதியத்தூர் கிராமத்தில் ஜெகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் வசிக்கும் இவரது நண்பரான ஹரி என்பவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் கெடார் பகுதிக்கு சென்றுள்ளனர். அவர்கள் ஒரு தனியார் கல்லூரியின் அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியே வேகமாக வந்த ஆம்புலன்ஸ் ஒன்று மோட்டார் சைக்கிளின் மீது […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கி கொலை முயற்சி…. நொடியில் பறிபோன 2 உயிர்…. பெரும் அதிர்ச்சி….!!!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சரன் ராஜ். இவருக்கும் ஏழுமலை என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதையடுத்து இன்று சரண்ராஜை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்ற ஏழுமலை மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தின்போது சரண்ராஜை காப்பாற்ற முயன்ற வேணுகோபால் என்பவர் உயிரிழந்தார். முன்விரோத காரணத்தால் மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்றவரும் காப்பாற்ற முயன்றவரும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் அரங்கேறிய கொடூரம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்கள்…!!

ஒரே நாளில் நடைபெற்ற இரு வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம் பகுதியில் இருக்கும் பனங்குளம் கிராமத்தில் வீரமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு டீ கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்‌. இவர் தனது சைக்கிளில் கீரமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த போது அவ்வழியே வேகமாக வந்த சரக்கு வேன் முதியவரின் சைக்கிள் மீது பலமாக  மோதியது. இதில் விபத்தில்  படுகாயமடைந்த முதியவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பயங்கரமாக மோதிய பைக்குகள்…. பரிதாபமாக பலியான வாலிபர்கள்…. 3 பேருக்கு தீவிர சிகிச்சை….!!

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் பெண்கள் உள்பட 3 பேர் காயமடைந்த நிலையில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாமில் சதீஷ்குமார் (29) என்பவர் வசித்து வந்துள்ளார். மீனவரான இவர் தனது சகோதரர் தனபாலன்(25) மற்றும் பெரியம்மா பஞ்சவர்ணம்(35) ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் மேலமடை பகுதியில் உள்ள உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி உள்ளனர். இருசக்கர வாகனத்தை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கார் மீது மோதிய பேருந்து…. தம்பதியினருக்கு நடந்த விபரீதம்…. சிவகங்கையில் கோர விபத்து….!!

கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் கணவன்-மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மறவமங்கலம் கிராமத்தில் வீரகாளை – கவிதா என்ற  தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் சித்தாலங்குடி அருகே காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து  வீரகாளையின் கார் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வீரகாளை மற்றும் கவிதா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். மேலும் பேருந்தில் பயணம் செய்த  […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோட்டார் சைக்கிளில் சென்ற நண்பர்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. விருதுநகரில் பரபரப்பு….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மன்னார்கோட்டை கிராமத்தில் குரு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான முத்துசெல்வம் , சுந்தரபாண்டி ஆகியோருடன்   விருதுநகர் பைபாஸ் சாலையில்  மோட்டார் சைக்கிளில் சென்று  கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி குருவின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த  விபத்தில் படுகாயமடைந்த குரு , முத்துசெல்வம்  ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேன்… கோர விபத்தில் பறி போன உயிர்கள்… சிவகங்கையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில்2 பேர்   உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சானாவயல் கிராமத்தில் விவசாயியான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் சேர்ந்த  கண்ணதாசன் என்பவருடன் சேர்ந்து பெட்ரோல் பங்கிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக மீன் பாரம் ஏற்றி வந்த வேன் திடீரென முருகனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முருகன் மற்றும் வேன் ஓட்டுநரான சரவணன் ஆகிய  […]

Categories
தேசிய செய்திகள்

தலைநகர் டெல்லியில்…. இடிந்து விழுந்து 2 பேர் பலி ஒருவர் படுகாயம்….!! பெரும் சோகம்…!!

தலைநகர் டெல்லியில் வீடு இடிந்து விழுந்த சம்பவத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர். தலைநகர் டெல்லியில் உள்ள பேகும்பூர் பகுதியில் இன்று அதிகாலை திடீரென வீடு ஒன்று இடிந்து விழுந்தது. அந்த வீட்டிலிருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியனர். மேலும் இடிபாடுகளில் சிக்கிய 2 பேரை தீயணைப்பு துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து மீட்டுள்ளனர். மேலும் மீட்கப்பட்ட இரண்டு பேரில் ஒருவர் படுகாயம் அடைந்திருப்பதாக தீயணைப்பு துறையினர் கூறியுள்ளனர். அதிகாலை 4:15 மணிக்கு தீயணைப்பு துறையினருக்கு தெரிவிக்கப்பட்ட […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காரை முந்துவதற்கு முயற்சி…. பெயிண்டர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்…. நாமக்கலில் கோர விபத்து….!!

கார்-மொபட் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பெயிண்டர் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்துள்ள சீராப்பள்ளி பகுதியில் கிருஷ்ணன், முருகேசன், இளவரசன் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். பெயிண்டர்களான இவர் திருச்செங்கோடு மலையடிவாரம் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு பெயிண்ட் அடிப்பதற்காக ஒரு மொபட்டில் 3 பேரும் சென்றுள்ளனர். இந்நிலையில் எலச்சிபாளையம் காவல்நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவர்களுக்கு முன்னாள் சென்று கொண்டிருந்த காரை முந்த முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராத […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

BREAKING: தனியார் பேருந்து – 108 ஆம்புலன்ஸ் மோதி கோர விபத்து…. திண்டுக்கல் அருகே பரபரப்பு…!!!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்ட தனியார் பேருந்தின் பின் பக்கம் 108 ஆம்புலன்ஸ் மோதிய கோர விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து 108 ஆம்புலன்ஸ், 2 நோயாளிகளையும் அவரது உறவினரையும் ஏற்றிக்கொண்டு மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது சத்திரப்பட்டி அருகே திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்த சுவாமி டிரான்ஸ்போர்ட் என்ற பேருந்து, பயணிகளை இறங்குவதற்காக சாலையோரம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. அதனை […]

Categories
உலக செய்திகள்

பயங்கரமாக வீசிய “அர்வென்” புயல்…. பிரபல நாட்டில் 2 பேர் பலி…. அதிகாரிகளின் பரபரப்பு தகவல்….!!

பிரித்தானியாவை தாக்கிய அர்வென் புயலால் 2 பேர் பலியாகியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நேற்று பிரித்தானியாவில் பல பகுதிகளையும் அர்வென் புயல் பயங்கரமாக தாக்கியுள்ளது. அதாவது மணிக்கு 90 மைல் ( 144 km/h ) என்ற வேகத்தில் வீசிய அர்வென் புயல் காற்றால் பிரித்தானியாவில் சில பகுதிகளில் மரங்கள் சாய்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு வடக்கு அயர்லாந்தின் Antrim கவுண்டி என்ற […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிக்கொண்ட வாகனங்கள்… தொழிலாளி உள்பட 2 பேர் பலி… நாமக்கலில் கோர விபத்து…!!

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி கொண்டதில் தொழிலாளி உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள மொஞ்சனூர் பகுதியில் அன்புசெல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித் தொழிலாளியான இவர் தனது இருசக்கர வாகனத்தில் எலச்சிபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் எதிரே தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஜெய்சங்கர் என்ற இளைஞரும் அப்பகுதி வழியாக  இருசக்கர வாகனத்தில் சென்று சென்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆற்றில் மிதந்த இருவர் பிணம்…. விரைந்து சென்ற போலீசார்… பல்வேறு கோணங்களில் விசாரணை…!!

காவிரி ஆற்றில் மிதந்த மூதாட்டி உள்பட 2 பேர் உடலை மீட்ட காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள கரட்டுப்பட்டி அருகே உள்ள வைகை ஆற்றில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரின் உடலும், 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடலும் மிதந்து கொண்டிருந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக ஆண்டிபட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சாலையை கடக்க முயன்ற நண்பர்கள்… பேருந்தால் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

சாலையை கடக்க முயன்றபோது பேருந்து மோதி நண்பர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை பகுதியில் ராஜேஷ் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ராஜேஷ் கண்ணனும் அவரது நண்பர் பிரகாஷ் ஆகிய 2 பேரும் கார்கூட்டத்திற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து மீட்டும் அங்கிருந்து குயவன்குடி செல்வதற்காக ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது ராமேஸ்வரத்தில் இறந்து […]

Categories
உலக செய்திகள்

மரத்தில் மோதி கார் விபத்து…. 2 பேர் பலி…. பிரபல நாட்டில் பயங்கரம்….!!

ஜெர்மனியில் 6 பேர் சென்ற கார் பயங்கர விபத்துக்கு உள்ளாகி 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் Prignitz மாவட்டத்தின் Triglitz பகுதியில் கடந்த சனிக்கிழமை மாலை 17 வயதான சிறுமி ஒருவர் ஓட்டிவந்த கார் பாதையை விட்டு விலகி மரத்தில் மோதி தூக்கி வீசப்பட்டது. மேலும், காயம் அடைந்த சிறுமிகளில் ஒருவர் 1 கி.மீ தூரத்துக்கு ஓடி வந்து நாயுடன் நடந்து சென்று கொண்டிருந்த 51 வயதான ஒருவரிடம் உதவிகேட்டார். இதனை தொடர்ந்து, […]

Categories
உலக செய்திகள்

விருந்து நிகழ்ச்சியில் அசம்பாவிதம்…. 2 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

அமெரிக்காவின் விருந்து நிகழ்ச்சியில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சேக்ரமெண்டோ நகரில் நள்ளிரவில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், அதிகாலை 1 மணி அளவில், விருந்து நிகழ்ச்சியில் திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர், மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

ஆட்சியை கைப்பற்றிய இராணுவம்…. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

சூடானில் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்துவதால் நாடு முழுவதும் பரபரப்பு நிலவுகிறது.  வட ஆப்ரிக்க நாடான சூடானில், கடந்த 2019 ஆம் ஆண்டு உமர் அல் பஷிர் அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், புதிய ஆட்சி அமைப்பதில் இராணுவம், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. எனவே, 2023 இல் தேர்தல் நடத்தி புதிய அரசை தேர்ந்தெடுக்கவும், அதுவரை அப்துல்லா ஹம்தக் இடைக்கால ஆட்சி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஊறுகாய் வாங்க சென்ற இருவர்…. வழியிலேயே நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் பகுதியில் கூலித் தொழிலாளியான ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊறுகாய் வியாபாரியான கார்த்திகேயன் என்பவரிடம் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திகேயனும், ராஜேந்திரனும் இணைந்து ஊறுகாய் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் ஆந்திர மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் கிருஷ்ணகிரி-குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை […]

Categories
உலக செய்திகள்

போதைமருந்து கும்பல்கள் மோதல்…. துப்பாக்கி சூட்டில் இருவர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

மெக்சிகோவில் போதை மருந்து கும்பல்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்தியர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் போதை மருந்து வர்த்தக தலைமையிடமாக மெக்சிகோ செயல்பட்டு வருகிறது. மேலும் மெக்சிகோவில் ஏராளமான போதை மருந்து கடத்தல் கும்பல்கள் உள்ளன. இந்த கடத்தல் கும்பல்கள், தங்களுக்குள் ஏற்படும் வியாபார போட்டி காரணமாக அடிக்கடி மோதல்கள் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி, இவர்கள் நடத்தும் துப்பாக்கி சண்டையில் ஏராளமானோர் பலியாவதும் வழக்கம். இந்த நிலையில் நேற்று குயின்டனாரோ மாகாணத்தில் முக்கிய கடற்கரை சுற்றுலா […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வெவ்வேறு இடத்தில் நடந்த விபத்து… மூதாட்டி உள்பட 2 பேர் பலி… போலீஸ் விசாரணை…!!

வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்துள்ள கம்பங்குடி பகுதியில் செல்லம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவர் சம்பவத்தன்று மதுரை-தொண்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதி வழியாக வந்த வாகனம் எதிர்பாராத விதமாக செல்லம்மாள் மீதி மோதியுள்ளது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து திருவாடனை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் […]

Categories
உலக செய்திகள்

குடியிருப்பு பகுதியில் தீ விபத்து…. இரு இளம்பெண்கள் பலி…. பொதுமக்கள் அஞ்சலி….!!

கனடாவில் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.  கனடாவின் நோவா ஸ்கோடியா மாகணத்தில்  இரண்டுமாடி குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து புரூக்ஸைட் தெருவின் குடியிருப்புக்கு நள்ளிரவு 2 மணியளவில் போலீசார் வந்துள்ளனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது 2 நபர்கள் தீ விபத்தில் சிக்கி பலியானது உறுதி […]

Categories
உலக செய்திகள்

பெருக்கெடுத்த வெள்ளம்…. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பேருந்து…. பிரபல ஊடகம் வெளியிட்ட தகவல்….!!

சீனாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பயணிகள் பேருந்து ஒன்று அடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு சீனாவின் ஹீபெய் மாகாணத்தில் பெய்த கனமழையால் சிஜியாஜுவாங் நகரின் ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த ஆற்றின் பாலத்தை கடக்க முயன்ற ஒரு பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த பேருந்தில் பயணித்த 51 பயணிகளில் 2 பேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 37 பேரை மீட்புப் படையினா் பத்திரமாக மீட்டுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

வீடுகளின் மேல் விழுந்த விமானம்…. 2 பேர் பலி…. தீவிர விசாரணையில் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம்….!!

விமானம் வீடுகளின் மேல் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க நாட்டின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று இரட்டை என்ஜின் கொண்ட செஸ்னா சி-340 ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விமானமானது சான் டியாகோ நகரின் வடகிழக்கில் இருந்து சுமார் 20 மைல்கள் அப்பால் புறநகர் பகுதியில் 2 வீடுகளின் மேல் விழுந்துள்ளது. இந்த விமான விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளதாகவும் மற்றும் 2 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 2 வீடுகள் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளியில் திடீர் துப்பாக்கிச்சூடு…. இரண்டு ஆசிரியர்கள் பலி… ஸ்ரீ நகரில் பெரும் சோகம்….!!

ஸ்ரீநகரில் உள்ள ஒரு பள்ளியில் திடீரென நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ஆசிரியர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் அடிக்கடி துப்பாக்கி சூடு நடத்தி வரும் சம்பவம் தொடர்கதையாகி உள்ளது. இந்நிலையில் இன்று காலை ஸ்ரீ நகர் பகுதியில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடையாளம் தெரியாத விஷமிகள் சிலர் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் பள்ளியின் தாளாளர் மற்றும் ஒரு ஆசிரியர் என இருவர் பரிதாபமாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வாகனத்தில் சென்ற நண்பர்கள்… வழியில் ஏற்பட்ட விபரீதம்… தேனியில் கோர விபத்து…!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதி நண்பர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள கருப்பசாமி கோவில் தெருவில் பால் வியாபாரியான கர்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும் தனது  நண்பரான கண்ணன் என்பவரும் சேர்ந்து கழுதைமேடுபுலம் பகுதியிலிருக்கும் கண்ணனுக்கு சொந்தமான தோட்டத்திற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்து இருசக்கர வாகனம் மூலமாக இருவரும் கூடலூருக்கு கொண்டிருந்துள்ளனர் அப்போது கூடலூர்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திடீரென்று பயங்கர சத்தம் கேட்டுச்சு ….. வெடித்து சிதறிய பாய்லர் …. 2 தொழிலாளர்கள் பலியான சோகம் ….!!!

டயர் தொழிற்சாலையில் திடீரென்று பாய்லர் வெடித்த விபத்தில்  2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் . திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான டயர் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த டயர் தொழிற்சாலையில் பழைய ராட்சத டயர்களை பாய்லரில் போட்டு உருக்கி அதிலிருந்து ஒருவிதமான பவுடன் தயாரிக்கப்பட்டு பிளாஸ்டிக் மூலப் பொருள்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் நேற்று தொழிற்சாலையில் உள்ள பாய்லர் திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த வெடி விபத்தில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 2 […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்.. 2 பேர் உயிரிழப்பு.. 16 பேர் படுகாயங்களுடன் மீட்பு..!!

பாகிஸ்தானில் இன்று காலையில் திடீரென்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 2 பேர் உயிரிழந்ததோடு 16 நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.  பாகிஸ்தானில் உள்ள லாகூரில் இருக்கும் ஜோஹார் டவுன் என்ற பகுதியில் ஒரு குடியிருப்பிற்கு  அருகில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அங்கு சென்ற குழந்தைகளும் பெண்களும் பலத்த காயமடைந்துள்ளனர். எனவே பாதுகாப்பு படையினர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த தாக்குதலில் தற்போது வரை […]

Categories
உலக செய்திகள்

படகு கவிழ்ந்து விபத்து – 2 பேர் பலி

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கடல் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் மாயமாகி உள்ளனர். ப்ளோரிடா மாகாணத்திலுள்ள கிவெஸ் நகரில் உள்ள கடல் பகுதியில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. தகவல் அறிந்து விரைந்து சென்ற கடலோர காவல்படை அதிகாரிகள் மீட்புப் படையினரை கொண்டு 8 பெயரை உயிருடனும் 2 பேரை சடலமாகவும் மீட்டுள்ளனர். படகில் இருந்த மேலும் 10 பேர் மாயமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களை தேடும் பணியில் […]

Categories
விளையாட்டு ஹாக்கி

ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற…! இரண்டு முன்னாள் ஹாக்கி வீரர்கள் கொரோனாவிற்கு பலி …!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு , இந்திய அணியின் முன்னாள் ஹாக்கி வீரர்களான  ரவிந்தர் பால் சிங், எம்.கே.கவுசிக் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.  இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் 2ம் அலை  வேகமாக பரவி வருகிறது.இந்நிலையில் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர்களான ரவிந்தர் பால் சிங் , எம்.கே.கவுசிக்  இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். கடந்த மாதம் 24ம் தேதி ரவிந்தர் பால் சிங் தொற்றால் பாதிக்கப்பட்டு , உத்திரப்பிரதேச மாநிலத்தில் லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மனி மக்கள் கூட்டத்தில்… கார் புகுந்த விபத்தில் 2 பேர் பலி… சோகம் …!!!

ஜெர்மனியில் மக்கள் கூடியிருந்த கூட்டத்திற்குள்  திடீரென்று கார் ஒன்று அந்தக் கூட்டத்தில் புகுந்ததால் விபத்து ஏற்பட்டது. ஜெர்மனியில் leipzig  என்ற நகரில் இந்த விபத்து நடந்தது. இந்நகரில் prager  என்ற தெருவில் போக்குவரத்து நிறுத்தத்திற்கு அருகில் , மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். வழக்கமாக இந்த தெருவில் மக்களின் கூட்டம் அதிகமாகவே காணப்படும். இந்நிலையில் விபத்து நேர்ந்த நாளன்று கூட்ட நெரிசல் சற்று அதிகமாகவே காணப்பட்டது. இவ்வாறு மக்கள் கூட்டமாக இருந்த நேரத்தில் அந்த வழியே வந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சுற்றுலாவிற்கு வந்தவர்கள்… எதிர்பாராமல் நடந்த விபரீதம்… வேளாங்கண்ணியில் சோகம்..!!

நாகபட்டினம் வேளாங்கண்ணியில் சுற்றுலாவிற்கு வந்தவர்களில் 2 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள அம்பேத்கர் சிலம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு சரிதா என்ற மனைவியும், பரத் என்ற மகனும் உள்ளனர். சண்முகம் அவருடைய உறவினர் மகன் தீபக் மற்றும் அப்பகுதியில் வசித்து வரும் 12 பேரையும் அழைத்துக்கொண்டு நாகப்பட்டினத்தில் உள்ள வேளாங்கண்ணிக்கு சுற்றுலாவிற்காக வந்துள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற இசைக்கலைஞர்கள்… எதிர்பாரமல் நடந்த விபரீதம்… திண்டுக்கல்லில் சோகம்..!!

திண்டுக்கல்லில் வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற இசைக் கலைஞர்கள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் வேலுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரீஷ் என்ற மகன் இருந்தார். மேலும் அதே பகுதியில் வசித்து வரும் தியாகராஜன் என்பவருக்கு வசந்த் என்ற மகன் இருந்தார். வசந்த், ஹரிஷ் ஆகிய இருவரும் பேண்ட் இசைக்குழுவில் இசைக் கலைஞர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று நிலக்கோட்டை பகுதிக்கு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பழுதாகி நின்ற கார்… அடிச்சு தூக்கிய லாரி… காஞ்சிபுரத்தில் கோர சம்பவம்..!!

காஞ்சிபுரத்தில் பழுதாகி நின்ற கார் மீது லாரி ஒன்று வேகமாக மோதியதில் இரண்டு பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் பகுதியில் தமிழ்செல்வன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தமிழ்ச்செல்வன் தனது உறவினரான அற்புதம், பவானி, அம்பிகா ஆகிய மூவரையும் அழைத்துக்கொண்டு உறவினர் ஒருவரின் வீட்டிற்கு காரில் சென்னை நோக்கி சென்றுள்ளார். ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்று கொண்டிருந்தபோது […]

Categories
மாநில செய்திகள்

தொடர்மழை… சுழன்றடிக்கும் காற்று… 2 பேர் பலி… மக்களே எச்சரிக்கை…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறுந்து கிடந்த உயர்மின் அழுத்த மின் கம்பியை சரி செய்தபோது மின்சாரம் தாக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகத்தில் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். அது மட்டுமன்றி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் ஈஞ்சம்பாக்கம் பகுதியில் தொடர் மழை மற்றும் பலத்த காற்றால் பல்வேறு மின் கம்பங்கள் சாய்ந்து பிறந்துள்ளன. அப்போது அறுந்து […]

Categories
தேசிய செய்திகள்

ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ… 2 தொழிலாளர்கள் பலி… மீட்பு பணி தீவிரம்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ரசாயன தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் 2 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் தேகு தொழிற்பேட்டையில் இருக்கின்ற ஒரு ரசாயண தொழிற்சாலையில் நேற்று இரவு நேர வேலையில் தொழிலாளர்கள் அனைவரும் வழக்கம்போல் ஈடுபட்டிருந்தனர். இன்று அதிகாலை 2 மணியளவில் பாய்லர் வெடித்தது போன்ற மிகப் பெரிய சத்தம் கேட்டுள்ளது. சிறிது நேரத்தில் தொழிற்சாலை முழுவதும் தீ பிடித்து எரிந்தது. அதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்து காட்சியளித்தது. […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில்…பயங்கரவாதத் தாக்குதல்… பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை…!!

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கும் நிலையில் மற்றொரு பயங்கரவாதியை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் பதுங்கி உள்ள பயங்கரவாதிகளை தீர்த்துக் கட்டும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் மற்றும் மாநில போலீசார் சேர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டும் உள்ளனர். அதே நேரம் பாதுகாப்பு படையினரை குறி பார்த்து பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர். இன்று பாரமுல்லா மாவட்டத்தில் கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் […]

Categories
தேசிய செய்திகள்

பேஸ்புக் பதிவால் வன்முறை… 2 பேர் பலி… 60 பேர் காயம்…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள தொகுதி எம்எல்ஏவின் உறவினர் ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவால் ஏற்பட்ட வன்முறையால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள புலிகேசி நகர் தொகுதி எம்.எல்.ஏ அகண்ட சீனிவாச மூர்த்தியின் சொந்தக்காரர் நவின் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் சமூக நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவை கண்டு ஆத்திரம் அடைந்த மக்கள் எம்.எல்.ஏ அகண்ட மூர்த்தியின் வீட்டை சுற்றி போராட்டத்தில் இறங்கினர். இந்த போராட்டத்தில் […]

Categories

Tech |