Categories
தேசிய செய்திகள்

பகீர்!… ஓடும் ஆட்டோவில் திடீரென வெடித்த மர்ம பொருள்….. தீ விபத்தில் 2 பேர் பலத்த காயம்….. பரபரப்பு சம்பவம்…..!!!!!

கர்நாடக மாநிலம் தட்சிணா கன்னடா மாவட்டத்தில் மங்களூர் நகர் நாகூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது ஆட்டோவில் இருந்த ஏதோ ஒரு பொருள் வெடித்ததில் ஆட்டோ பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் ஒரு பயணிக்கு பலத்த காயம் ஏற்படவே அவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்”….. 3 பேர் பலி…. 5 பேர் படுகாயம்…..கோர விபத்து…..!!!!!!

மோட்டார் சைக்கிள் மீது மோரிய கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம் அருகே இருக்கும் கலையனூரைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் என்பவரின் மகன் நீதிராஜன் தனது தந்தை பட்டறையில் வேலை பார்த்து வந்தார். இவர் சென்ற 18ஆம் தேதி இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவ்வழியாக வந்த கார் எதிர்பாரா விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்…. 2 பேர் படுகாயம்…. அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. ஈரோட்டில் பரபரப்பு….!!!!

மொபட் மீது கார் மோதி விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி அருகே சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்திவேல் என்ற மகன் இருக்கிறார். இவர்கள் 2 பேரும் பனைமரம் ஏறும் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் ஜம்பை பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரே உள்ள ஒரு கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் டீ குடித்துவிட்டு மொபட்டில் வீட்டிற்கு செல்வதற்காக ஏறினர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஜீப் மீது அரசு பேருந்து மோதல்…. கோர விபத்தில் 2 பேர் படுகாயம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…..!!!!

ஜீப் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தொழிலதிபரான அமல் கிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் இருந்து தூத்துக்குடிக்கு தன்னுடைய ஜீப்பில் சென்று கொண்டிருந்தார். இந்த வாகனத்தை வின்னிமேத்யூ என்பவர் ஓட்டினார். இந்த ஜீப் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக ஜீப் மீது பயங்கரமாக மோதியது. இந்த […]

Categories
உலக செய்திகள்

திடீரென நடந்த பயங்கர துப்பாக்கிசூடு….. ஒருவர் பலி…. 2 பேர் படுகாயம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

திடீரென நடந்த பயங்கர துப்பாக்கி சூட்டில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள போகி என்ற பகுதியில் கால்நடைகள் பண்ணை அமைந்துள்ளது. இங்கு திடீரென பயங்கரமான துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டின் போது 3 பேரின் மீது குண்டு பாய்ந்தது. இதில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் மிதந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

50 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்…. படுகாயமடைந்த 2 பேர்…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பாரதி நகரில் நூர்முகமது(43) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்நிலையில் நூர்முகமது நேற்று காலை தனது குடும்பத்தினருடன் காரில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். இந்த காரை முனியன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இவர்கள் கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைப்பாதையில் செண்பகனூர் அருகே சென்று கொண்டிருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மதுபோதையில் இருந்த ஓட்டுநர்…. தலைகுப்புற கவிழ்ந்த லாரி…. படுகாயமடைந்த 2 பேர்….!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் இருந்து ராஜபாளையம் வழியாக அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை அஜித் குமார் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அவருடன் திருமூர்த்தி என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில் அஜித்குமார் ராஜபாளையத்தில் வைத்து மது அருந்திவிட்டு லாரியை வேகமாக ஓடியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தேவதானத்திற்கு முன்பாக இருக்கும் வளைவில் திரும்ப முயன்றபோது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பாலம் கட்டும் பணி…. தோண்டப்பட்ட குழிக்குள் பாய்ந்த பைக்…2 பேர் படுகாயம்…!!!!

பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகின்ற நிலையில், தோண்டப்பட்ட குழியில் பைக்கில் வந்த 2 பேர் விழுந்ததில் படுகாயம் அடைந்துள்ளார்கள். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபியில் ஈரோடு – சத்தி சாலையில் பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. இந்த பணிக்காக பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குருமந்தூர் மேட்டிலிருந்து பைக்கில் வந்த 2 வாலிபர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் குழிக்குள் விழுந்து விட்டார்கள். இந்த சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. படுகாயமடைந்த 2 பேர்…. கோவையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்கையன்புதூரில் சதீஷ்குமார்(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் காந்தி பார்க் பகுதியில் குடிநீர் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சதீஷ்குமார் வேலை முடிந்து தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் சிங்கையின் புதூர் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது எதிரே ஸ்டாலின் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சதீஷ்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதிய ஆட்டோ.… “2 பேர் படுகாயம்”.… ஓட்டுநருக்கு தர்ம அடி…!!

தாறுமாறாக ஓடிய ஆட்டோ கார் மீது மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் செஞ்சி சாலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகில் நேற்று முன்தினம் திண்டிவனத்தை நோக்கி ஆட்டோ ஒன்று வந்து கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தாறுமாறாக ஓடி சாலை ஓரம் நின்ற கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த 2 பேர் கீழே தவறி விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு…. 2 பேர் படுகாயம்…. பரபரப்பு….!!!!

டெல்லியில் உள்ள ரோகினி நீதிமன்றத்தில் வாயில் எண் 8 அருகில் சஞ்சீவ் சவுத்ரி மற்றும் ரிசி சோப்ரா ஆகிய இரு வழக்கறிஞர்களுக்கும் மற்றொரு நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த நாகலாந்து ஆயுதமேந்திய காவல்துறையின் கான்ஸ்டபிள் ஒருவர், தகராறு இடையே தலையிட்டு பிரச்சனையை துப்பாக்கிச் சூடு நடத்தி கலைக்க முயற்சி செய்துள்ளார். கான்ஸ்டபிள் துப்பாக்கியை தரையை நோக்கி சுட்ட போது கான்கிரீட் கற்கள் எகிரி பட்டதில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வீடுகளை உடைத்து சேதப்படுத்திய காட்டுயானை….. 8 மாத குழந்தை உள்பட 2 பேருக்கு படுகாயம்….. பெரும் பரபரப்பு….!!

குடியிருப்பு பகுதியில் புகுந்து காட்டு யானை வீடுகளை சேதப்படுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே புளியம்பாராவில் கோழிக்கொல்லி ஆதிவாசி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் திடீரென ஒரு  காட்டுயானை புகுந்து வீடுகளை முற்றுகையிட்டது. இதனால் மக்கள் மிகுந்த அச்சமடைந்தனர். இந்த காட்டுயானை அப்பகுதியில் இருந்த சிலரின் வீடுகளை உடைத்து சேதப்படுத்தியது. அப்போது ஒரு வீட்டின் மேற்கூரை சரிந்து விழுந்ததால் கைக்குழந்தை உட்பட 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் ஆதிவாசி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குறுக்கே புகுந்த காட்டுப்பன்றி…. வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

மொபட்டில் இருந்து தவறி விழுந்து 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே கேர்கம்பை‌ கிராமத்தில் நிகில் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜானகி என்பவருடன் சேர்ந்து மொபட்டில் நெடுகுளா கிராமத்திற்கு சென்றுள்ளார். இவர்கள் செல்லும் வழியில் திடீரென சாலையின் குறுக்கே ஒரு காட்டுப்பன்றி வந்துள்ளது. இந்த காட்டுப்பன்றியின் மீது மோதாமல் இருப்பதற்காக நிகில் மொபட்டை நிறுத்தியுள்ளார். அப்போது திடீரென மொபட் நிலைத்தடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் நிகில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. துடிதுடித்து பலியான தந்தை-மகன்…. தேனியில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் மீது கார் பயங்கராமாக மோதியதில் தந்தை-மகன் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானபட்டியை அடுத்துள்ள அ.ரங்கநாதபுரத்தில் செல்லபாண்டி(29) என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு கௌரி(26) என்ற மனைவியும், ராஜபாண்டி(4) என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் இவரது உறவினர் தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருவதால் அவரை பார்ப்பதற்காக செல்லபாண்டி, தனது மனைவி மகன் மற்றும் உறவினர் பழனியம்மாள்(43) ஆகியோரை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய வாகனம்…. துடிதுடித்து பலியான பெண்…. நாமக்கலில் கோர விபத்து….!!

லாரி மீது சரக்கு வாகனம் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பாவனை பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகின்றார். இவரும், இவரது மனைவி சிவகாமி சுந்தரியுடன் சேர்ந்து அப்பகுதியில் கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று சிவகாமி சுந்தரி கடைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு சரக்கு வாகனத்தில் டிரைவர் துரைக்கண்ணன் மற்றும் பணியாளர் பிரகாஷ் ஆகியோர் சேலத்திற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து கடைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பயங்கரமாக மோதிய லாரி-பைக்…. வாலிபர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்…. ராமநாதபுரத்தில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம்-லாரி நேருக்கு நேர் மோதியதில் 2 வாலிபர்கள் படுகாயமடைந்த நிலையில் தப்பியோடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சூரங்கோட்டை அருகே உள்ள மீனாட்சி புரத்தில் காந்தி என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் ராமநாதபுரத்தில் 12ஆம் வகுப்பு படித்து வரும் இவர் கடந்த 1ஆம் தேதி தனது நண்பர்கள் மற்றும் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ராஜபாண்டி(23) ஆகிய 6 பேருடன் இருசக்கர வாகனத்தில்  கொடைக்கானலுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அங்கு சுற்றிப்பார்த்து விட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மகளுடன் சென்று கொண்டிருந்த தந்தை… வழியில் ஏற்பட்ட விபரீதம்… ராமநாதபுரத்தில் கோர விபத்து…!!

இருசக்கர வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதி பெயிண்டர் உயிரிழந்த நிலையில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் காரிக்கூட்டம் அடுத்துள்ள வாணியங்குளத்தில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். பெயிண்டரான இவர் தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது குயவன்குடி அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து முருகேசனின் இரு சக்கர வாகனத்துடன் மோதியுள்ளது. இதனையடுத்து முருகேசன் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி எதிரே வந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிக்கொண்ட மோட்டார் சைக்கிள்கள்…. 2 பேர் படுகாயம்…. போலீஸ் விசாரணை….!!

2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் பலத்த காயமடைந்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மோட்டார் சைக்கிளில் பாபநாசத்தில் இருந்து விக்ரமசிங்கபுரம் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது விக்கிரமசிங்கபுரத்திலிருந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் டானா நோக்கி தனது வீட்டிற்கு வனத்துறை என்பவர் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் விக்ரமசிங்கபுரம் பனையடியான் கோவில் அருகில் வரும் போது 2 மோட்டார் சைக்கிள்கள்களும் நேருக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சட்டென தாக்கிய மின்னல்… பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்… 2 பேர் படுகாயம்…!!

மின்னல் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள நெருஞ்சிப்பட்டி பகுதியில் நாகசெல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு கற்பகவள்ளி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவரும் அதே பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி, அருணா ஆகிய 3 பேரும் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்துள்ள நிலையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. அப்போது கற்பகவள்ளி, அருணா, முத்துலட்சுமி மீது மின்னல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பொம்மை வாங்க சென்றதில் ஏற்பட்ட தகராறு… இரு தரப்பினரிடையே மோதல்… 4 பேர் கைது…

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் தெருவில் பிரதீப் குமார் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் பொம்மை கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் இவருக்கும் அதே ஊரில் தெற்கு தெருவில் வசிக்கும் லியோ டால்ஸ்டாய் என்பருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று லியோ டால்ஸ்டாய் அவரது நண்பர்களாக செல்வம், […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் புதிய மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து…. 2 பேர் படுகாயம்….!!!

மதுரை நத்தம் சாலையில் புதிய மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அந்தப் பாலம் சற்றுமுன் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பாலத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்ததால் கட்டுமான பணியாளர்களைத் தவிர வேறு யாரும் அங்கு இல்லை என்று கூறப்படுகிறது. இருந்தாலும் இடிபாடுகளில் யாராவது சிக்கி உள்ளார்களா என்ற மீட்பு குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பழுதடைந்த டிராக்டர்… வியாபாரிக்கு ஏற்பட்ட விபரீதம்… ராமநாதபுரத்தில் கோர விபத்து…!!

சாலையோரம் நின்று கொண்டிருந்த வியாபாரி மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் புல்லங்குடி பகுதியில் ராமு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் செங்கல் வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று ராமு டிராக்டரில் செங்கலை ஏற்றிக்கொண்டு ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரைக்கு சென்ருகொண்டிருந்துள்ளர். அப்போது ராமநாதபுரம் ஆர்.எஸ். மடை அருகே உள்ள ஐந்தினை பூங்கா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ராமுவின்  டிராக்டர் பழுதடைந்துள்ளது. இதனால் டிராக்டரை அங்கேயே […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனம்… வியாபாரிக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்தடைந்ததில் மாவு வியாபாரி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் வண்டிக்காரதெரு டாக்டர் அம்பேத்கர் தெருவில் பகுர்தீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாவு அரைத்து விற்பனை செய்து வருகின்றார். இந்நிலையில் மாவு விற்பனைக்காக பகுர்தீன் ராமநாதபுரத்தில் இருந்து தேவிபட்டிணத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது மரப்பாலம் பகுதியில் சென்றுகொண்டிருக்கும் போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் நேருக்குநேர் மோதியுள்ளது. இந்த கோர […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பொறுமையா போங்க… கண்ணிமைக்கும் நேரத்தில் நடத்த விபரீதம்… டிராக்டர் டிரைவர் கைது…

நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கரவாகனம் மோதி நடத்த விபத்தில் 2 பேர் பலத்தகாயம் அடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை பகுதியில் நாகராஜ்(56) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நாகராஜ் மற்றும் அவரது மகன் பிரபு(30) நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இதனையடுத்து வேலையை முடித்து விட்டு மீண்டும் அம்மாபேட்டைக்கு திரும்பியுள்ளனர்.  இதனையடுத்து ஜோடர்பாளையத்தை அடுத்துள்ள ஜமீன்இளம்பள்ளி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற போது… சட்டென்று நடந்த விபரீதம்… பெரம்பலூரில் கோர விபத்து..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாடாலூரில் டேங்கர் லாரி மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலத்த காயமடைந்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நாரணமங்கலம் கிராமத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வசித்து வரும் அறிவழகன் (33) என்பவரும், அன்னமங்கலம் கிராமத்தில் வசித்து வரும் கிருஷ்ணமூர்த்தி (48) என்பவரும் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இதையடுத்து நாரணமங்கலம் பிரிவு அருகே மோட்டார் சைக்கிள் சாலையைக் கடக்க முயற்சி செய்தபோது அங்கு வந்த டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக மோதியதில் […]

Categories

Tech |