இஸ்ரோ விண்வெளி கல்வி திட்டத்தில் கோத்தகிரி பழங்குடியின மாணவர்கள் இரண்டு பேர் தேர்வாகி இருக்கின்றார்கள். நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி 75 செயற்கைக்கோள்கள் ஏவும் இஸ்ரோவின் திட்டத்தில் தமிழகம் சார்பாக விண்ணிற்கு ஏவப்படுகின்ற அகஸ்தியர் செயற்கைக்கோள் தயாரிப்பு பணிகளை பார்வையிடுவதற்கான வாய்ப்பும் செயற்கைகோள்குறித்து தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியை சேர்ந்த இருளர் பழங்குடியின மாணவர், மாணவி என இரண்டு பேருக்கு கிடைத்திருக்கின்றது. இது பற்றி உரைவிட பள்ளி தலைமையாசிரியர் சமுத்திர பாண்டியன் கூறியுள்ளதாவது, […]
