சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் உள்ள கடம்பூர் வடக்கு தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சீனிவாசன். இவர் லாரி டிரைவர் ஆவார். இவர் கடந்த 24ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் ஆத்தூருக்கு சென்றபோது பைத்தூர்புதூர் என்ற இடத்தில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், லாரி டிரைவர் சீனிவாசன் உறவினர்கள் ரவிக்குமார், மணிகண்டன் மற்றும் விஜய ஆகிய மூன்று பேரும் நிலத்தகராறில் அவரை கொன்றது தெரியவந்தது. இது […]
