Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அடப்பாவிகளா இப்படியா பண்ணுவீங்க..! சரக்கு வேனில் சிக்கிய மூடை… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சரக்கு வேனில் 54 மூடை ரேஷன் அரிசியை கடத்தி சென்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் காவல்துறையினர் எம்.கரிசல்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மதுரைக்கு பரமக்குடியிலிருந்து சென்று கொண்டிருந்த சரக்கு வேன் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டுள்ளனர். அந்த சோதனையில் சரக்கு வேனில் மதுரை காமராஜர்புரத்தை சேர்ந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சந்தேகத்தில் நடத்திய விசாரணை… மது கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது… 90 மதுபாட்டில்கள் பறிமுதல்…!!

விருதுநகர் மாவட்டத்தில் மது கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் வெளிமாநிலங்களிலிருந்து ரயில் மூலம் சாத்தூருக்கு மதுபாட்டில்களை கடத்தி வருவதாக அம்மாபட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் இருக்கன்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாதேவி, அம்மாபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார்  ஆகியோர் தலைமையில் காவல்துறையினர் சாத்தூர் ரயில் நிலையம் அருகே தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த இரண்டு பேரை பிடித்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த தகவலின் படி… ரோந்து சென்ற போலீசார்… சிக்கிய 40 லிட்டர் சாராயம்…!!

அரியலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய 2 பேரை கைது செய்த போலீசார் 40 லிட்டர் சாராய ஊறலையும் பறிமுதல் செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் உள்ள ராமதேவநல்லூரை சேர்ந்த கார்த்திக் என்பவரும், சுத்துக்குளம் பகுதியை சேர்ந்த விவேக் என்பவரும் இணைந்து சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சியுள்ளனர். இதனையடுத்து இவர்கள் ராமதேவநல்லூர் ஓடையில் சாராய ஊறல் வைத்துள்ளதாக காவல் துறையினருக்கு தகவல கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட மீன்சுருட்டி போலீஸ் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தடை செய்யப்பட்ட புகையிலைகளை…. விற்பனை செய்த 2 பேரை… கைது செய்த போலீசார்…!!

விருதுநகர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைகளை கடையில் வைத்து விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் பாண்டியன் நகர் காவல்துறையினர் அப்பகுதி முழுவதிலும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கருப்புசாமி நகர் பகுதியில் சோதனை செய்து கொண்டிருந்தபோது அங்குள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்கப்படுவதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் சோதனை செய்ததில் 3,000க்கும் மேற்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் சிக்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து புகையிலை விற்பனை செய்த முத்துக்குமார்(48) மற்றும் செல்வகுமார்(25) […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோவிலில் நுழைந்து… உண்டியலில் பூட்டை உடைத்து திருடிய… 2 பேரை கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கோவிலில் நுழைந்து உண்டியலின் பூட்டை உடைத்து திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள புதுக்கோட்டை என்ற கிராமத்தில் வீரபத்திரன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த மே 9ஆம் தேதி பூஜை செய்துவிட்டு கோவில் நிர்வாகிகள் கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து மே 13ஆம் தேதி நிர்வாகிகள் கோவிலை திறந்து பார்த்த பொழுது உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள் உடனடியாக கமுதி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

துக்க வீட்டிற்கு சென்றிருந்த பெண்ணுக்கு… காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் சிக்கியவர்கள் கைது..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிய வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை ராம்நகர் 6-வது வீதியில் வசித்து வரும் கார்த்திகேயன் என்பவரது மனைவி கண்மணி கடந்த மார்ச் மாதம் 19-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு உறவினர் ஒருவரின் வீட்டிற்கு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமராவதிபுதூருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன் வேலைக்கு சென்றுள்ளார். அதன் பின்னர் கண்மணி மாலை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசார் நடத்திய சோதனையில்… 720 மது பாட்டில்கள் பறிமுதல்… 2 பேர் கைது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள அந்தியூர் கிராமத்தில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி அந்த கிராமத்தில் வயல் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் கடம்பனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் மற்றும் அந்தியூர் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பொன்னேரியில் மணல் கடத்தலில் …. ஈடுபட்ட 2 பேரை மடக்கிப்பிடித்து …. கைது செய்த போலீஸ் …!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரியில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்துள்ள வெப்பத்துர்  ஏரியில் மணல் கடத்தப்படுவதாக மாவட்ட கலெக்டருக்கு தகவல் வந்தது. இந்த தகவலின் பேரில் பொன்னேரி வருவாய் துறையினரும், திருப்பாலைவனம் பகுதி போலீசாரும் சம்பந்தப்பட்ட மணல் கடத்தல் பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது ஏரி பகுதியில் பொக்லைன் மூலமாக, மணல் கடத்தலில் சிலர் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. எனவே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதை விற்க முயற்சி செய்தபோது… வசமாக சிக்கிய இருவர்… வனத்துறையினரின் தீவிர விசாரணை…!!

யானைத் தந்தங்களை திருடி விற்க முயற்சித்த இரண்டு பேரை வனதுறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் வனச்சரகதிற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கோரக்கநாதர் கோவில் பீட் வனபகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அங்கு பெண் யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது. ஆனால் அந்த யானையின் தந்தங்கள் திருடப்பட்டுயிருந்து. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் யானையின் தந்தங்களை திருடி அதனை விற்க முயற்சி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் போட்டியில் சூதாட்டதில் ஈடுபட்டதாக … 2 பேரை கைது செய்த போலீஸ் …!!!

கடந்த 2ஆம் தேதியன்று, டெல்லியில் நடைபெற்ற ஐபில் போட்டியில், சூதாட்டதில்  ஈடுபட்டதாக  2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. நிலையில் ஆனால் அணியின் வீரர்களுக்கு ,தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், ஐபிஎல் போட்டியை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில் கடந்த 2ஆம் தேதியன்று நடைபெற்ற ராஜஸ்தான் – ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில்,  சட்டவிரோதமாக 2 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக , […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இது யாருடைய பை..? டிக்கெட் சோதனையில் சிக்கிய இளைஞர்கள்… பெரம்பலூரில் பரபரப்பு..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு அருகே அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று மாலை வேலூரிலிருந்து திருச்சி நோக்கி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து ஒன்று வந்தது. அந்த பேருந்தில் ஏழுமலை என்பவர் கண்டக்டர் பணியில் இருந்தார். வாசுதேவன் என்பவர் பேருந்தை ஓட்டி உள்ளார். அந்த பேருந்து திருமாந்துறை சுங்கச் சாவடி அருகே வந்து கொண்டிருந்தபோது டிக்கெட் பரிசோதகர் பேருந்தில் ஏறி பயணிகளிடம் டிக்கெட்டுகளை வாங்கி பரிசோதித்தார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக செய்த செயல்… மடக்கிப் பிடித்த காவல்துறை… 2 பேர் கைது..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கண்மாயில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாதரேயன்பட்டி கண்மாயில் இரண்டு பேர் டிராக்டர் மூலம் மணல் அள்ளி கொண்டிருந்தனர். இதுகுறித்து விளாம்பட்டி காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சட்டவிரோதமாக மணல் அள்ளிக் கொண்டிருந்த இரண்டு பேரையும் பிடித்தனர். மேலும் அவர்களிடம் இது குறித்து விசாரணை நடத்தினர். அந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகார்… கண்காணிப்பில் சிக்கிய தி.மு.க.வினர்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

பெரம்பலூரில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் வினியோகம் செய்த தி.மு.க.வினர் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நெய்குப்பை கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து நெய்குப்பை கிராமத்திற்கு பறக்கும் படை தாசில்தார் முத்துக்குமார் தலைவியான குழுவினர் விரைந்து சென்று கண்காணித்தனர். அப்போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்த 2 பேரை அதிகாரிகள் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் நெய்குப்பையை சேர்ந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தீவிரப்படுத்தப்பட்ட வாகன சோதனை… வசமாக சிக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்… 2 பேர் கைது..!!

சிவகங்கையில் அதிமுக ஒன்றிய செயலாளர் உட்பட 2 பேரை காரில் ஆயுதம் கொண்டு சென்ற குற்றத்திற்காக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லுபட்டி என்கிற கிராமத்தில் செல்வமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் சிவகங்கை ஒன்றிய அதிமுக செயலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி இரவு 11.45 மணி அளவில் இவர் தேர்தல் பிரச்சாரப் பணிகளை முடித்துவிட்டு காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அவர் சிவகங்கை நகரில் உள்ள போலீஸ் சோதனை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இங்க இதே வேலையா போச்சு… ரோந்து பணியில் சிக்கியவர்கள்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

திண்டுக்கல்லில் சட்டவிரோதமாக லாரியில் மணல் அள்ளி சென்ற 2 டிரைவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் . திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டி அருகே நரசிங்கபுரம் குட்டையாகுளம், ஏ.வெள்ளோடு பகுதியில் உள்ள பெரியகுளம், சிறுமலை அடிவாரத்தில் உள்ள சில குளங்களில் இருந்து மணல் அனுமதி இல்லாமல் அள்ளி செல்லப்படுவதாக அப்பகுதியில் உள்ள மக்கள் புகார் தெரிவித்து வந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் நேற்று […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

போலீசுக்கு வந்த ரகசிய தகவல்… சட்டவிரோத செயலால் சிக்கியவர்கள்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

நாகையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்பேரில் கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா கடத்தலை தடுக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாகை நகர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வெளிப்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் வந்தது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு பப்ளிக் ஆபீஸ் சாலையில் சந்தேகப்படும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

என்னோடத காணோம் சார்..! விவசாயி பரபரப்பு புகார்… 2 பேர் கைது..!!

பெரம்பலூரில் டிராக்டரை திருடிய இரண்டு பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து பின் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய வடகரை பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக டிராக்டர் ஒன்று உள்ளது. அந்த டிராக்டரை முத்துசாமி வீட்டு வாசல் முன்பு கடந்த 23-ஆம் தேதி நிறுத்தி வைத்துள்ளார். அங்கு இரவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் திடீரென காணாமல் போனது. இந்த சம்பவம் குறித்து கை.களத்தூர் காவல் நிலையத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சாலையோரம் சென்றவரிடம் வழிப்பறி… சிவகங்கையில் பரபரப்பு புகார்… 2 பேர் கைது..!!

சிவகங்கை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து பின் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதி அருகே உள்ள டி.வேலாங்குளம் கிராமத்தில் குருநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் படமாத்தூர் செல்லும் சாலைக்கு திருப்பாச்சேத்தியிலிருந்து சென்றுள்ளார். அப்போது கொத்தங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார், வல்லரசு ஆகியோர் நான்கு வழி சாலை அருகே சென்று கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் சேர்ந்து அங்கு வந்த குருநாதன் வழிமறித்து உள்ளனர். மேலும் அவருடைய சட்டை பாக்கெட்டில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கெடுபிடியான வாகன சோதனை…. ஆயுதங்களுடன் சிக்கிய இருவர்…. போலீஸ் விசாரணை….!!

மதுரையில் வாகன சோதனையில் ஈடுபட்ட காவலர்கள் காரில் ஆயுதங்களுடன் வந்த இரு நபர்களை கைது செய்தனர். தற்போது தமிழகத்தில் 2021 காண சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்துள்ளார்கள் . இதனால் இவர்கள் அனைத்து பகுதிகளிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் . அந்த வகையில் மதுரை நரிமேடு அருகே […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

முன்விரோதத்தால் செய்த செயல்… தாய் மகனுக்கு நேர்ந்த கொடுமை… கைது செய்த காவல்துறை..!!

சிவகங்கை இளையான்குடி அருகே தாய், மகன் இருவரையும் அரிவாளால் சரமாரியாக தாக்கிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மேலத்துறையூர் கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய குடும்பத்தினருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் முத்துசாமி என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அவர்கள் இருவர் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபி, கண்ணப்பன், முத்துசாமி மகன் அக்னிச்சாமி மற்றும் நிவாஸ், வசந்த் உள்ளிட்ட 7 […]

Categories
தேசிய செய்திகள்

“நான் உன்னை வீட்டில் விடுகிறேன்”… தனியாக நின்றிருந்த பெண்ணை அழைத்துசென்று…” ஒரு நாள் முழுவதும் டார்ச்சர் செய்த இளைஞன் “..!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் திருமணமான ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 2 நபர்களை போலீசார் கைது செய்தனர். உத்தரப் பிரதேச மாநிலம், அலிகார் பகுதியை சேர்ந்த இளம்பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் தனது கணவருடன் நிகழ்ச்சிக்குச் சென்று திரும்ப வந்து கொண்டிருந்தபோது கணவரை காணவில்லை என்றும், தான் தனியாக நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக சென்ற 2 பேர் தன்னை வீட்டில் விட்டு விடுவதாக கூறி அழைத்து சென்று […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக செய்த செயல்… கையும் களவுமாக பிடித்த காவல்துறை… 2 பேர் கைது..!!

நாகையில் சட்ட விரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாராயம் கடத்தி விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின்பேரில் கீழ்வேளூர் காவல்துறையினர் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு சாராய விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குற்றம்பொருந்தானிருப்பு மதகடி பகுதியில் வசித்து வரும் தனபால் என்பவரை காவல்துறையினர் கையும் களவுமாக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

போலீஸ்க்கு வந்த ரகசிய தகவல்… அடுத்தடுத்து சிக்கியவர்கள் … காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

நாகப்பட்டினத்தில் சாராய விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழையூர் காவல்நிலையத்திற்கு பிரதாபராமபுரம் பகுதியில் சாராய விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பிரதாபராமபுரம் பகுதியில் ஒரு புதரில் சாராயம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த 110 லிட்டர் சாரத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நிலத்தகராறால் எழுந்த வன்மம்… தே.மு.தி.க பிரமுகருக்கு சரமாரி வெட்டு… காஞ்சிபுரத்தில் பரபரப்பு சம்பவம்..!!

காஞ்சிபுரத்தில் தே.மு.தி.க நகர துணை செயலாளரை 2 பேர் கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனகாபுத்தூரில் ராஜ்குமார் என்பவர் வசித்து வந்தார். ராஜ்குமார் தே.மு.தி.க கட்சியின் நகர துணைச் செயலாளராக இருந்து வந்துள்ளார். மேலும் இவர் அதே பகுதியில், டெய்லர் கடை ஒன்றை வைத்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஜே.என்.. சாலை பகுதியில் உள்ள ஆற்றங்கரை புறம்போக்கு நிலத்தை அனகாபுத்தூர் பகுதியில் வசித்து வரும் அரசியல் பிரமுகர் […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

ரவுடியை வெட்டி சாய்த்த கும்பல்…. போலீசின் அதிரடி வேட்டை…. இருவர் கைது….!!

வில்லியனூரில் ரவுடியை சரமாரியாக வெட்டி கொலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள மணவெளி காசிவிசுவநாதர் பகுதியில் மதன் என்பவர் வசித்து வரந்தார். பிரபல ரவுடியான இவர் மீது காவல் நிலையத்தில் பல வழக்குகள் இருந்துள்ளன. இந்நிலையில் இவர் இரவில் வழக்கம்போல தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அரசு சாராய ஆலை அருகே சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த மர்ம கும்பல் ஒன்று மதனின் மோட்டார் சைக்கிளை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பைக்ல மெதுவா போங்கப்பா…. தொழிலாளியை தாக்கிய இருவர்…. காவல்துறையினர் எடுத்த நடவடிக்கை….!!

தொழிலாளியை தாக்கிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் உள்ள வடுகபட்டியில் இரு நாட்களுக்கு முன்பு பொங்கல் பண்டிகையையொட்டி வழுக்கு மரம் ஏறும் போட்டி நடந்தது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த பெரியசாமி மற்றும் அஜித் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் அவ்வழியாக வேகமாக சென்றுள்ளனர். அப்பொழுது அதே பகுதியை சேர்ந்த தொழிலாளியான வல்லரசு என்பவர் மோட்டார் சைக்கிளில் மெதுவாக செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார். இதனால் அவர்களுக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

Breaking: கோவையில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை… அதிர்ச்சி…!!!

கோவையில் 17 வயது சிறுமி இரண்டு நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அரசு பல்வேறு சட்டங்களை விதித்த போதிலும் அதற்கு எதுவும் அஞ்சாமல், சிலர் தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு அச்சப்படுகிறார்கள். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் கோவையில் 17 வயது சிறுமி பாலியல் […]

Categories
தேசிய செய்திகள்

கொடூரமான பலாத்கார கொலை – 2 பேர் கைது…!!

உ.பியில் பெண் ஒருவரை பலத்கார கொலை செய்தவர்களில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்திரபிரதேசத்தில் கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற 50 வயது பெண் ஒருவர் வீடு திரும்பாததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பெண்ணை  கோயில் அர்ச்சகர் உள்ளிட்ட 3 பேர் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மேலும் அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்புக் கம்பியை நுழைத்து கொலை செய்ததாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து நடிகை குஷ்பு தன்னுடைய […]

Categories
தேசிய செய்திகள்

கரும்பு தோட்டத்தில்…” 4 பேர்… ஒரு சிறுமி”… கொள்ளையடிக்க போன இடத்தில் நடந்த கொடூரம்..!!

உத்திரபிரதேசத்தின் சஹரன்பூர் மாவட்டத்தை சேர்ந்த நான்கு கொள்ளையர்கள் ஒரு வீட்டிற்குள் புகுந்து 4.67 லட்சம் கொள்ளை அடித்து விட்டு சிறுமியை பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த புதன்கிழமை இரவு ஒரு வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் உரிமையாளரை மிரட்டி 4.67 லட்சம் பணமும் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். பின்னர் சிறுமியை கடத்தி சென்று அருகிலுள்ள வயலில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். வியாழக்கிழமை காலை சிறுமி நினைவு திரும்பிய பின்னர் வயலிலிருந்து வீட்டிற்கு […]

Categories
தேசிய செய்திகள்

தனியார் நிறுவனத்தில் அனுபவம்… போலி ஆவணம் தயாரித்து மோசடி… போலீசில் சிக்கிய கும்பல்…!!!

டெல்லியில் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற அடையாள அட்டைகளை போலியாக தயாரித்து வந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியில் ஆதார் மற்றும் வாக்காளர் அட்டை போன்ற அடையாள அட்டைகளை போலியாக தயார் செய்து மர்ம கும்பல் மோசடி செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமன்றி தனியார் வங்கியில் போலி ஆவணங்களுடன் சிலர் பணப்பரிமாற்ற அட்டைக்கு விண்ணப்பித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. அதனால் போலீசார் அந்த மர்ம கும்பல் தீவிரமாக தேடி […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டில் தனியே இருந்த சிறுமி… கடத்திச் சென்ற கும்பல்… இறுதியில் நடந்த கொடூரம்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் 15 வயது சிறுமியை வீடு புகுந்து கடத்தி சென்று கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மெர் மாவட்டத்திலுள்ள சிவ் கேத்ரா கிராமத்தில் உள்ள ஒரு விவசாயின் 15 வயது மகள் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அந்த ஊரில் பஞ்சாயத்து தேர்தல் நடந்து கொண்டிருப்பதால், ஓட்டு அளிப்பதற்காக அந்த பெண்ணின் பெற்றோர் வெளியே சென்றுள்ளனர். அந்த சமயம் பார்த்து வீட்டின் உள்ளே நுழைந்த வாலிபர்கள் சிலர் அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக இழுத்துச் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கள்ளகாதல் விவகாரம்… பெண்ணை கொன்று எரித்த நபர்கள்… 2 பேர் கைது…!!!

அஞ்செட்டி அருகே உள்ள பகுதியில் பெண்ணை கொன்று தீ வைத்து எரித்த சம்பவத்தில் இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள சின்னமலை வனப்பகுதியில் கடந்த 24 ஆம் தேதியன்று தீயில் எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதுபற்றி அஞ்செட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் உயிரிழந்த பெண் மஞ்சுமலை பகுதியை சேர்ந்த 40 வயதுடைய மணிமேகலை என்பது தெரியவந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவமனையில் சடலத்திடன் நகை திருடிய ஊழியர்கள்… 2 பேர் கைது…!!!

திருப்பதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களிடமிருந்து நகைகளை திருடிய 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் திருப்பதியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அலிபிரி அருகே இருக்கின்ற சிம்ஸ், ரூயா மற்றும் பத்மாவதி மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை மருத்துவமனை நிர்வாகத்தினர் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்காமல் அரசு விதிமுறையின்படி நல்லடக்கம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் […]

Categories

Tech |