Categories
மதுரை மாவட்ட செய்திகள்

” நாங்கள் போலீஸ் ” மோட்டார் சைக்கிள் அபேஸ்…. போலீஸ் அதிரடி…!!

போலீஸ் போல் வேடமணிந்து வழிப்பறி செய்த கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருநகர் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது  2 பேர்  அவரை மறித்துள்ளனர்.  அவர்கள் தங்களை காவல்துறையினர் என அறிமுகப்படுத்தியுள்ளனர். அதன்பின் சங்கரிடம் மோட்டார் சைக்கிளின் ஆவணங்களை காட்டுமாறு கூறியுள்ளனர். அந்த ஆவணங்கள் சரியில்லை எனக்கூறி சங்கரின் மோட்டார்  சைக்கிள் மற்றும் 2150 ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்துள்ளனர். இதுகுறித்து சங்கர் எஸ்.எஸ் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

துண்டு பிரசுரங்கள் விநியோகம்…. சகோதரிகள் கைது…. போலீஸ் விசாரணை…!!

புத்தக வெளியீட்டு விழாவின் போது துண்டு பிரசுரம் வினியோகம் செய்த 2 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள நந்தம்பாக்கத்தில் உங்களில் ஒருவன் என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. இந்த புத்தகத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எழுதியுள்ளார். இந்த புத்தக விழாவின் நுழைவு வாயிலில் 2 பெண்கள் நின்று துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்துள்ளனர். இதைப்பார்த்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த துண்டுப்பிரசுரங்களை வாங்கி படித்துள்ளனர். அதில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பதிலாக வாக்குச் சீட்டை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீசார் அதிரடி சோதனை…. வெவ்வேறு இடங்களில் சிக்கிய நபர்கள்…. 2 கிலோ கஞ்சா பறிமுதல்…!!

வெவ்வேறு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் 2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் வாலிப்பாறை பகுதியில் வருசநாடு சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கோடாலியூத்து பிரிவு சாலையில் சந்தேகப்படும்படி பையுடன் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.  அப்போது அவர் அதே பகுதியை சேர்ந்த சந்திரன் என்பது சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காரில் வைத்து விற்பனை…. வசமாக சிக்கிய 2 பேர்…. 624 பாட்டில்கள் பறிமுதல்….

சட்ட விரோதமாக மது பானம் விற்பனை செய்த 2 பேரை கைது செய்த போலீசார் 624 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்துள்ள தந்தூரணி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அப்பகுதியில் வெகு நேரமாக நின்று கொண்டிருந்த காரை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த காரில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இது குறித்தும் காரில் இருந்த ராமேஸ்வரம் எம்.ஆர்.டி நகரை சேர்ந்த நம்புராஜ் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீசை பார்த்ததும் தப்பியோட்டம்…. 15 கிலோ கஞ்சா பறிமுதல்…. 2 பேர் அதிரடி கைது….!!

போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 2 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் கஞ்சா கடத்தலை தடுக்க போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் சத்யா தலைமையில் காவல்துறையினர் அனுமந்தன்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய முயன்றுள்ளனர். ஆனால் காவல்துறையினரை பார்த்ததும் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த வாலிபர் அங்கிருந்து உடனடியாக தப்பியோடியுள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சப்கலெக்டர் நடத்திய சோதனையில்…. வசமாக சிக்கிய 2 பேர்…. டிராக்டர் பறிமுதல்….!!

சட்ட விரோதமாக மணல் அள்ளி வந்த 2 பேரை கைது செய்த போலீசார் டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள டி.வாடிப்பட்டி பகுதியில் பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷிப் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது அப்பகுதியி வழியாக மணல் ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டரை நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் டிராக்டரில் இருந்தது, அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன், பிராபகரன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

டீக்கடை வைப்பதற்கு…. என்ஜினீயர்கள் செய்த காரியம்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

டீக்கடை வைப்பதற்காக பெண்களிடம் வழிப்பறி செய்து 14 பவுன் நகையை கொள்ளையடித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள வெப்படை, திருச்செங்கோடு, பள்ளிபாளையம் போன்ற பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் மர்மநபர்கள் நகையை பறித்து செல்வதாக அடிக்கடி எழுந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி சுரோஜ்குமார் தாகூர் தனிப்படை அமைத்து உடனடியாக விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் அடிப்படையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செல்லபாண்டியன் தலைமையில் திருச்செங்கோடு டி.எஸ்.பி. பழனிச்சாமி, இன்ஸ்பெக்டர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. போலீசார் அதிரடி ரோந்து…. சிக்கிய 80 மூட்டைகள்….!!

சட்ட விரோதமாக மணலை கடத்தி வந்த 2 பேரை கைது செய்த போலீசார் 80 மணல் மூட்டைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ள நன்செய் இடையாறு காவிரி ஆற்று பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிபப்டையில் பரமத்திவேலூர் காவல்துறையினர் ஓலப்பாளையம் அருகே அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக சந்தேகப்படும்படி வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடக்கும் விற்பனை…. மேலும் 2 பேர் கைது…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் கோடங்கிபட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் கொடாங்கிபட்டியை சேர்ந்த சுந்தர் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த ஒரு1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசார் அதிரடி ரோந்து…. வசமாக சிக்கிய 2 பேர்…. 12 கிலோ புகையிலை பறிமுதல்….!!

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை சப்-இன்ஸ்பெக்டர் கார்மேகம் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் காட்டூரணி இரட்டை ஆலமரம் அருகே 2 பேர் இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளனர்.  இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் ராமநாதபுரம் வசந்தநகர் பகுதியை சேர்ந்த தவ்பீக் கான், பரமக்குடியை சேர்ந்த ராமஜெயம் என்பது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து அவர்களிடம் அரசால் தடை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

யூடியூபை பார்த்து தயாரித்தோம்…. வனத்துறையினரின் அதிரடி…. 2 பேர் கைது….!!

வெடி மருந்து தயாரித்து காட்டுபன்றியை வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சந்தமலைப்பகுதியில் வனச்சரகர் நாகராஜன், வனவர் விக்னேஷ் ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் வனப்பகுதியில் 2 பேர் சந்தேகப்படும்படி சாக்கு மூட்டையை தூக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து வனத்துறையினர் பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். இதனை பார்த்த வனத்துறையினர் உடனடியாக அவர்கள் 2 பேரையும் விரட்டி பிடித்து விசாரணை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியை தாக்கிய…. 2 பேர் கைது…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியை தாக்கிய 2 பேர் மீது காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியான ரவிக்குமாரை கடந்த 6ஆம் தேதி 2 பேர் வழிமறித்து அவரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து ரவிக்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி கம்பம் பெரியபள்ளிவாசல் தெருவை சேர்ந்த வாசித், கம்பம் மெட்டு காலனியில் வசிக்கும் சதாம் உசேன் ஆகிய 2 பேரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

செல்போனால் மாட்டிய திருடர்கள்…. துரிதமாக செயல்பட்ட பெண்…. 2 பேர் கைது….!!

வீட்டின் தனியாக இருந்த பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை அடுத்துள்ள பள்ளமோர்க்குளம் கிராமத்தில் வசித்து வந்த அமீர் தற்போது சென்னையில் பணிபுரிந்து வருவதால் அவரது மனைவி யாஷ்மின் ஷமீனா குழந்தைகளுடன் ஊரில் தனியாக வசித்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை ஷமீனா வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது மர்மநபர்கள் 2 பேர் அவர் வீட்டின் பின்புற கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இதனையடுத்து ஷமீனா […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ரோந்து பணியில் போலீஸ்…. வசமாக சிக்கிய இருவர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

அரசு அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர்  மாவட்டத்தில் உள்ள சிவகாசி -சாத்தூர் சாலையில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 நபரை பிடித்த காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் பால்ராஜ் மற்றும் சஞ்சய் என்பது  தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள்  அப்பகுதியில் அரசு அனுமதியின்றி பிஜிலி வெடிகளை வைத்து விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து பால்ராஜ்  […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அதிரடி வேட்டையில் போலீசார்…. மூட்டை மூட்டையாக சிக்கிய புகையிலை…. 2 பேர் கைது….!!

தடை செய்யப்பட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றது. இதனை தடுக்க மாவட்ட் சூப்பிரண்டு அதிகாரி கார்த்திக் உத்தரவின்படி காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பரமக்குடி பகுதியில் கடை வைத்திருக்கும் சில்லறை வியாபாரிகளுக்கு வெளிமாநிலத்தில் இருந்து லாரி மூலம் புகையிலை பொருட்களை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அதிரடி சோதனையில் போலீஸ்…. வசமாக சிக்கிய 2 பேர்…. 40 கிலோ புகையிலை பறிமுதல்….!!

காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் விற்பனைக்காக கொண்டுவந்த 40 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் கமுதியை அடுத்துள்ள அபிராமம் பகுதியில் துணை சூப்பிரண்டு அதிகாரி மணிகண்டனின் உத்தரவின்படி அபிராமம் இன்ஸ்பெக்டர் கலைவாணி தலைமையில் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது ஆட்டோவில் இருந்த 2 பேரிடம் அரசால் தடை செய்யப்பட்ட 40 கிலோ 200 கிராம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அருவிக்கு அனுமதிக்க மறுப்பு…. சோதனை சாவடி அடித்து சேதம்…. 2 பேர் கைது….!!

சோதனை சாவடியை சேதப்படுத்திய 2 பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள கோம்பைத்தொழுவில் மிகவும் அழகிய சுற்றுலா தலமாக மேகமலை அருவி உள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று கோம்பைத்தொழுவை சேர்ந்த முத்துக்குமார் மற்றும் கணேசன் ஆகிய இருவரும் மேகமலை அருவி குளிக்க சென்றுள்ளனர். அப்போது சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அதிக விலைக்கு விற்பனை…. வசமாக சிக்கிய 2 பேர்…. 200 பாட்டில்கள் பறிமுதல்….!!

சட்ட விரோதமாக பதுக்கி வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் வடக்கு காவல்துறை இன்ஸ்பெக்டர் முத்து மணி, தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவல்துறையினர் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கூடலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் சந்தேகப்படும்படி இரண்டு பேர் நின்று கொண்டிருந்துள்ளனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரித்ததில் எம்ஜிஆர் காலனியை சேர்ந்த ஜெயக்குமார், சுரேஷ்குமார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்…. 7 மூட்டைகள் பறிமுதல்…. 2 பேர் கைது….!!

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம்-கூடலூர் சாலையில் உள்ள ஒரு தோட்டத்தில் வைத்து சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கம்பம் தெற்கு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியன் தலைமையில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி சாக்கு மூட்டைகளுடன் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

என்ன திட்டமா இருக்கும்….? போலீசை பார்த்ததும் தப்ப முயற்சி….. பயங்க ஆயுதங்கள் பறிமுதல்….!!

வீச்சரிவாள் மற்றும் பட்டா கத்தியுடன் சுற்றி திரிந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தை அடுத்துள்ள தேவதானப்பட்டி மற்றும் மேல்மங்கலம் பகுதியில் ஜெயமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் மேல்மங்கலம் பகுதியில் இரண்டு நபர்கள் சாக்குப்பையுடன் சந்தேகப்படும்படி  நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் பார்த்ததும் அந்த 2 பேர் தப்பி ஓட முயன்றனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தகராறில் அரங்கேறிய சம்பவம்…. பறிபோன முதியவரின் உயிர்…. 2 பேர் அதிரடி கைது….!!

முதியவரை அரிவாளால் தாக்கி கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து 3 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்துள்ள எருமைகரிச்சி கொட்டகை கிராமத்தில் பாண்டி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் ஆப்பனூர் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவருக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து கடந்த மாதம் 27ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த முருகன் அரிவாளால் பாண்டியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குட்கா கடத்தல் வழக்கு…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…. 2 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்….!!

குட்கா கடத்தலில் ஈடுபட்டு கைதான 2 பேரை குண்டர் தடுப்பு பிரிவின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள காட்டூர்  பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார்.மளிகை கடைக்காரரான இவர் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி அவரிடம் இருந்த 600 கிலோ குட்காவை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து கடந்த மாதம் 11ஆம் தேதி செந்திலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொடரும் கடத்தல் சம்பவம்…. மேலும் 2 பேர் கைது…. 5,650 கிலோ அரிசி பறிமுதல்….!!

சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேரை கைது செய்த போலீசார் 5,650 கிலோ அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் உச்சிபுளி பகுதியில் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் உச்சிப்புளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையில் தனிப்பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தொடரும் சட்ட விரோத விற்பனை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…. மீண்டும் 2 பேர் கைது….!!

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் வெண்ணந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக அடிக்கடி புகார் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் வெண்ணந்தூர் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது சப்பையாபுரம் பகுதியில் 2 பேர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கத்தி கூச்சலிட்ட பொதுமக்கள்…. 2 வாலிபர்கள் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

பொது இடத்தில் அரிவாளுடன் சுற்றி திரிந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சந்திப்பு ரயில் நிலையம் செல்லும் த. மு நோட்டில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள கடையின் முன்பு திடீரென கூச்சல் சத்தம் கேட்டதால் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று பார்த்துள்ளனர். அப்போது அரிவாளுடன் நின்றுகொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் கஞ்சா விற்பனை…. கூலித்தொழிலாளி உள்பட 2 பேர் கைது…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த காவல்துறையினர் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் காவல்துறையினர் அத்திப்பலகானூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரயில்வே மேம்பாலம் அருகே ஒரு நபர் கையில் பையுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர் அவர் கார்கூடல்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் 150 கிராம் கஞ்சா விற்பனை செய்யவதற்காக வைத்திருந்தது தெரியவந்துள்ளது. அதனை பறிமுதல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ரகசிய கண்காணிப்பில் போலீஸ்…. அம்மன் சிலை பறிமுதல்…. 2 பேர் அதிரடி கைது….!!

சிலை விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் அம்மன் சிலை ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பேருந்து நிலையம் அருகே கோவில் சிலைகள் விற்பனை நடப்பதாக சிலை தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், முருகபூபதி மற்றும் காவல்துறையினர் பேருந்து நிலையம் அருகே ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது அவர் கீழக்கரையை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திமுக பிரமுகர் மீது தாக்குதல்….. 2 வாலிபர்கள் கைது…. தலைமறைவானவர்களுக்கு வலைவீச்சு….!!

திமுக பிரமுகரை அரிவாளால் வெட்டிய 2 வாலிபர்களை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள பொன்னேரி கைகாட்டியில் வினோத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். திமுக பிரமுகரான இவர் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற சூளுரை சேர்ந்த வீரபாண்டி நவீன் மற்றும் அவரது நண்பர்கள் திடீரென வினோத்குமாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள் அரிவாளை எடுத்து வினோத்குமாரின் கை, கால்களில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மணல் கடத்தலில் ஈடுபட்ட சிறுவன்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…. 2 பேர் கைது….!!

சட்ட விரோதமாக ஆற்றில் மணல் அள்ளிய சிறுவன் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி தாலுகா காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இந்நிலையில் கொட்டக்குடி ஆற்றில் சிறுவன் உள்பட 2 பேர் மணல் அள்ளி கொண்டிருந்துள்ளனர். இதனை பார்த்த காவல்துறையினர் உடனடியாக அவர்களை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் போடி புதூர் வலசைத்துறை பகுதியை சேர்ந்த பெருமாள் மற்றும் 16 வயது சிறுவன் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடக்கும் கடத்தல்…. வசமாக சிக்கிய லாரிகள்…. 7 டன் அரிசி பறிமுதல்….!!

போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் லாரியில் கடத்த முயன்ற 7 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்துவது அதிகரிக்கும் நிலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் 50 கிலோ ரேஷன் அரிசி இருந்துள்ளது. அதனை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள தாராநல்லூர் அக்ரஹாரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் வரகனேரி பகுதியில் வசிக்கும் அபுதாகிர் மற்றும் ஜான் பாஷா என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். அதன்பின் அபுதாகிர் மற்றும் ஜான் பாஷா இருவரையும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வனப்பகுதியில் நடக்கும் விற்பனை…. 75 கிலோ கஞ்சா பறிமுதல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வனப்பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்ததிருந்த 2 பேரை கைது செய்த போலீசார் 75 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் வருசநாடு அடுத்துள்ள பண்டாரவூத்து வனப்பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து ரகசியமாக விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்படி ஆண்டிபட்டி துணை சூப்பிரண்டு அதிகாரி தங்க கிருஷ்ணன் தலைமையில் காவல்துறையினர் பண்டாரவூத்து வனப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மளிகை-டீக்கடையில் பெட்ரோல் விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீலாங்கள்ளிவலசு பகுதியில் மளிகை கடையில் பாதுகாப்பற்ற முறையில் சட்டவிரோதமாக பெட்ரோலிய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மூலனுர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெருந்தேவி என்பவரது மளிகை கடையிலும், பாக்கியம் என்பவரது டீக்கடையில் பெட்ரோலிய பொருள்களை விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அதிக விலைக்கு விற்பனை செய்ய…. கொண்டுவரப்பட்ட கலப்பட டீசல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

போலீசார் நடத்திய சோதனையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கொண்டுவரப்பட்ட 7,000 லிட்டர் கலப்பட டீசலை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள நாராயணம்பாளையம் பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் அகிலன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சத்ய பிரபு மற்றும் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி ஒன்றை நிறுத்தி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அந்த லாரியில் சட்டவிரோதமாக அதிக விலைக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போலீஸ் அதிரடி சோதனை….. சிக்கிய 600 கிலோ குட்கா….. கடைக்காரர் உள்பட 2 பேர் கைது….!!

குட்கா கடத்தலில் ஈடுபட்ட மளிகை கடைக்காரர் உள்பட 2 பேரை கைது செய்த போலீசார் 600 கிலோ குட்காவை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராசிபுரம் டவுன் காட்டூர் சாலை பகுதியில் மளிகை கடை வைத்திருக்கும் செந்தில் என்பவர் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டுலயும் வளக்குறாங்க…. போலீஸ் அதிரடி சோதனை…. 10 கஞ்சா செடிகள் அழிப்பு….!!

சட்ட விரோதமாக வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள அம்பேத்கர் நகரில் சரவண பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டிற்கு முன்பு கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்து வருவதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சிலர் எருமப்பட்டி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சரவணபாண்டியன் வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அவரது வீட்டிற்கு முன்பு வாழை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக நடக்கும் விற்பனை… போலீசாருக்கு கிடைத்த தகவல்… 2 பேர் கைது…!!

வெவ்வேறு பகுதியில் மதுவிற்பனையில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பகுதியை சேர்ந்த சந்துரு என்பவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் எருமப்பட்டி பேருந்து நிலையம் பின்புறம் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சந்துருவை கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மணல் கடத்த முயற்சி… போலீஸ் அதிரடி வாகன சோதனை… 2 பேர் கைது…!!

மணல் மூட்டைகளை கடத்தி செல்ல முயன்ற சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பொம்மைகுட்டைமேடு பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்ற சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்து அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது சரக்கு வாகனத்தில் 70 மணல் மூட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சரக்கு வாகன டிரைவர் உள்பட 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஐம்பொன் சிலைகள் கொள்ளை… சரணடைந்த வாலிபர்… 2 பேர் சிறையில் அடைப்பு…!!

கோவிலில் ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்த 2 வாலிபர்களை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். தேனி மாவட்டம் அரண்மனை புதூர் அருகே உள்ள முல்லை நகரில் தட்சிணாமூர்த்தி கோவில் ஒன்று உள்ளது. இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி கோவிலில் இருந்த 9 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். அந்த விசாரணையில் சிலைகளை கொள்ளையடித்து பெருங்குளத்தை சேர்ந்த ஸ்ரீதர், மற்றும் கார்த்திக் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கடந்த 27ம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீஸ் அதிரடி ரோந்து… சந்தேகப்படும்படி நின்ற இருவர்… 1 1/2 கிலோ கஞ்சா பறிமுதல்…!!

காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த 2 பேரை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகளவில் நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் தொண்டி இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சித்தன் மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் சோளியக்குடி பேருந்து நிலையம் அருகே சென்ற போது 2 பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரித்ததில் புதுக்கோட்டை மாவட்டத்தை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சொத்து தகராறு… மூதாட்டியை தாக்கிய குடும்பத்தினர்… தம்பி உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு…

சொத்து தகராறில் மூதாட்டியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை கைது செய்த நிலையில் தலைமறைவாக உள்ள 2 பெண்களை தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள மாமரத்துப்பட்டியில் பெரியண்ண கவுண்டர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாப்பாயி(68) என்ற மகளும், கந்தசாமி(65) என்ற மகனும் உள்ளனர். தற்போது பாப்பாயி குடும்பத்தினருடன் தனது தந்தைக்கு சொந்தமான இடத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கந்தசாமி பாப்பாயி வசிக்கும் வீட்டை காலி செய்து தருமாறு வற்புறுத்தி வந்துள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீசுக்கு கிடைத்த ரகசிய தகவல்… அதிரடி வாகன சோதனை… 2 பேர் கைது…

கேரளாவில் இருந்து லாட்டரி சீட்டுகளை கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவிலிருந்து தேனி மாவட்டத்திற்கு லாட்டரி சீட்டுககளை சட்டவிரோதமாக கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் கூடலூர் லோயர்கேம்ப் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் அல்போன்ஸ்ராஜா தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்தவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள்… வசமாக சிக்கிய 2 பேர்… போலீஸ் நடவடிக்கை…!!

அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கேணிக்கரை சப்-இன்ஸ்பெக்டர் குகனேஸ்வரன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் அருகே சென்றபோது அப்பகுதியில் சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை பிடித்து விசாரித்ததில் செட்டியார் தெருவை சேர்ந்த பத்மநாபன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அதிகாரிகள் அதிரடி ரோந்து… வாக்களர்களுக்கு பணம் கொடுக்க முயற்சி… 2 பேர் கைது…!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களர்களுக்கு பணம் கொடுப்பதற்காக நின்று கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சக்கரகோட்டையில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றுள்ளது. அப்போது ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் தங்கபாண்டியன் தலைமையில் பறக்கும்படை அதிகாரிகள் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள மஞ்சன மாரியம்மன் கோவில் அருகே 2 பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளனர். இதனைதொடர்ந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடக்கும் கடத்தல்… போலீஸ்க்கு கிடைத்த தகவல்… வசமாக சிக்கிய 2 பேர்…!!

இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்த முயன்ற 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த  15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் கூடலூர் வடக்கு இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள வடக்கு அரசமரம் பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துல்ல்னர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஜாமீனில் வந்த வாலிபர்… மளிகை கடையில் செய்த செயல்… மடக்கி பிடித்த பொதுமக்கள்…!!

உணவு பாதுகாப்பு அதிகாரி என கூறி மளிகை கடையில் திருட முயன்ற ஜாமீனில் வந்த குற்றாவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அடுத்துள்ள ஏளூரில் வசித்து வரும் பெருமாள் என்பவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இவரது கடைக்கு வந்த வாலிபர் ஒருவன் தன்னை உணவு பாதுகாப்பு அதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளார். இதனையடுத்து அந்த வாலிபர் கடையை சோதனை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதனை நம்பிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறு…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. சென்னையில் பரபரப்பு….!!

கட்டிட தொழிலாளியை கல்லால் படுகொலை செய்த 2 நண்பர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள தியாகராய சாலையில் பிளாட்பாரத்தில் வெற்றிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அருணகிரி சத்திரம் பகுதியில் வசிக்கும் சங்கர், ரகு என்ற 2 பேர் வெற்றிவேலை அணுகி தங்களையும் கட்டிட வேலையில் சேர்த்து விடும்படி கேட்டுள்ளனர். இதனையடுத்து வெற்றிவேல் சங்கர் மற்றும் ரகு ஆகிய […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… பெண்களை வைத்து நடக்கும் தொழில்… போலீஸ் நடவடிக்கை…!!

பெண்களை வைத்து விபச்சார தொழில் நடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் அடுத்துள்ள நெட்டையம்பாளையம் பகுதியில் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக பரமத்திவேலூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜாரணவீரன் உத்தரவின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது நெட்டையம்பாளையம் பகுதியில் இருக்கும் ஒரு தோட்டத்தில் உள்ள வீட்டில் சோதனை நடத்தியபோது அங்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வங்கியில் திருட்டு முயற்சி… விசாரணையில் வெளிவந்த உண்மை… சிறுவன் உள்பட 2 பேர் கைது…!!

அரசு பொதுவுடைமை வங்கியில் திருட முயன்ற சிறுவன் உள்பட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள மேற்குரத வீதியல் அரசு பொதுவுடைமை வங்கி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த வாரம் மர்மநபர்கள் சிலர் வங்கியின் ஜன்னல் கம்பியை வளைத்து வங்கியில் உள்ள பணத்தை திருட முயற்சி செய்துள்ளனர். ஆனால் வங்கியில் இருந்த பாதுகாப்பு அறையை திறக்க முடியாததல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து வங்கி மேலாளர் அளித்த புகாரின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அடிக்கடி எழுந்த புகார்… போலீசார் அதிரடி சோதனை… 2 பேர் கைது…

காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள நயினார்கோவில் யூனியன் பாண்டியூர் கிராமத்தில் அதிகளவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு அடிக்கடி புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் நயினார்கோவில் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது பண்டியூரை சேர்ந்த முத்துக்குமார், மாயா ஆகியோர் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் வீட்டிற்கு சென்று நடத்திய சோதனையில் பதுக்கி வைத்திருந்த 1 […]

Categories

Tech |