Categories
மாவட்ட செய்திகள்

கோவில் சிலைகள் மற்றும் நகைகள் திருட்டு…. 2 பேர் அதிரடியாக கைது…. தனிப்படை போலீஸ் அசத்தல்….!!!

கோவில்களில் உள்ள சாமி சிலைகளை கடத்திய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் கோவில்களில் உள்ள சாமி சிலைகள் மற்றும் தங்க நகைகள் போன்றவைகள் தொடர்ந்து திருடப்பட்டுள்ளது. இதன் காரணமாக போலீஸ் சூப்பிரண்டு நிஷா கடத்தல் கும்பலை கண்டுபிடிப்பதற்காக 6 பேர் கொண்ட தனிப்படை குழுவை அமைத்தார். இவர்கள் சாமி சிலைகள் மற்றும் தங்க நகைகள் திருடப்பட்ட கோவில்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை”…. திருடிய 2 பேரை கைது செய்த போலீஸார்…!!!!!

வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் நகை மற்றும் 1 லட்சம் திருடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தார்கள். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருச்செங்காட்டங்குடி வடக்கு தெருவைச் சேர்ந்த ராஜாங்கம் என்பவர் சென்ற 7-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் காரைக்கால் சென்று விட்டு மறுநாள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல கன்னட நடிகர் சதீஷ் வஜ்ரா கொலை…. மைத்துனர் உள்பட 2 பேர் கைது…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

பிரபல நடிகர் கொலை செய்யப்பட்ட வழக்கில்  2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னட திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்தவர் சதீஷ் வஜ்ரா. இவர் குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வந்துள்ளார். இவரின் மனைவி கடந்த 7 மாதங்களுக்கு முன்பாக தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் சதீஷ் வஜ்ரா வீட்டிற்குள் நுழைந்த சில மர்ம நபர்கள் அவரை கொடூரமான முறையில் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர். இவரை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மளிகை கடைக்கு வந்த 2 மர்ம நபர்கள்… பொருள் வாங்குவது போல் பெண்ணிடம் 4 1/2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு…. கைது செய்த போலீசார்…!!!!

மளிகை கடைக்கு பொருள் வாங்குவது போல் வந்த இரண்டு நபர்கள் பெண்ணிடம் 4 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற நிலையில் போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறையை அடுத்த உள்ள காஞ்சிக்கோவில் காந்திநகரை சேர்ந்த முத்தாயம்மாள் என்பவர் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் இரவு 08.30 மணி அளவில் கடைக்கு 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். பின் அவர்கள் தண்ணீர் பாட்டில் கேட்டிருக்கின்றனர். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“புதுமணத் காதல் தம்பதி வெட்டிக்கொலை”…. கைது செய்யப்பட்ட இருவர் பரபரப்பு வாக்குமூலம்…!!!!

புதுமணத் காதல் தம்பதியை வெட்டிக்கொலை செய்த வழக்கில் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் தந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகள் சரண்யா. இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின் காதலாக மலர்ந்தது. இவர்கள் காதல் பற்றி சரண்யாவின் வீட்டிற்கு தெரியவர பெற்றோர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சரண்யாவுக்கு உறவினர் ஒருவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்ததால் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

10 லட்ச ரூபாய் மதிப்பு…. லாரியில் கடத்திய பொருள்…. அதிரடி சோதனையில் போலீஸ்…!!

புகையிலைப் பொருட்களை கடத்தி சென்ற குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண் டா சுங்க சாவடியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிகாலை 2 மணிக்கு வேலூர் நோக்கி சென்ற ஒரு லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் 50-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் மூட்டைகளில் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை லாரியில் கடத்தி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து லாரியில் வந்தவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வாகன சோதனையின்போது வசமாக சிக்கிய 2 பேர் கைது…. தொடர் வழிப்பறி… 11 பவுன் நகை மீட்பு, பைக் பறிமுதல்…. போலீஸ் அதிரடி….!!!!

வாகன சோதனையின்போது தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 11 பவுன் நகை மற்றும் பைக்கை பறிமுதல் செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம், பவானி அடுத்துள்ள சித்தோடு பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்துள்ளது. இந்த குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவுப்படி சித்தோடு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தார்கள். இந்நிலையில் நேற்று மாலை சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையா […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கஞ்சா விற்பனை செய்த வழக்கு…. சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் உள்பட 2 பேர் கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கஞ்சா விற்பனை செய்த வழக்கில் பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவிதாங்கோடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக செட்டியார்விளையை சேர்ந்த செல்வன், மனோஜ் ஆகிய 2 பேரையும் நேற்று முன்தினம் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 1/2 கிலோ கஞ்சா, சொகுசு கார், மோட்டார்சைக்கிள், 2செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இடப்பிரச்சனை காரணமாக ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியர் கொலை”…. 2 பேரை கைது செய்த போலீசார்…!!!!

இடப் பிரச்சினை காரணமாக ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியரை கொலை செய்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் அருகே இருக்கும் திருச்சேறை உடையார் தெருவில் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியரான சேகர் வசித்து வந்தார். இவருக்கும் இவரது தம்பி மகன் ஜெகன், தாய்மாமன் கலியபெருமாள், ஜெகனின் தங்கை மோகனா உள்ளிட்ட மூவருக்கும் இடப்பிரச்சனை இருந்து வந்த நிலையில் நேற்று அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டபோது சேகரை மூன்று பேரும் கீழே தள்ளிவிட்டுள்ளனர். இதில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்”…. கடத்திச் செல்லப்பட்ட 6 டன் ரேஷன் அரிசி…. 2 பேர் கைது…!!!!

காட்பாடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி முத்தரசி குப்பம் சோதனை சாவடி அருகே குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது சித்தூரை நோக்கி ஒரு லாரி வேகமாக வந்தது. அதனால் போலீசார் அதை நிறுத்தி வாகன சோதனை செய்தபோது அதில் 120 மூட்டைகளில் 6 டன் ரேஷன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 47 லட்சம் மோசடி”… கணவன்- மனைவியை கைது செய்த போலீஸார்…!!!!

அரசு வேலை வாங்கித் தருவதாக நாற்பத்தி ஏழு லட்சம் மோசடி செய்த கணவன்- மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள விஸ்வநாதபுரம் சென்ட்ரல் பேங்க் காலனியில் வசித்து வரும் பஞ்சவர்ணம் என்பவர் ஆடிட்டராக பணியாற்றி வரும் நிலையில் தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, மதுரை மாவட்டத்திலுள்ள ஆனையூர் மலர் நகரை சேர்ந்தவர் ஸ்ரீபுகழ் இந்திரா. இவர் தன்னிடம் அவரின் பல்வேறு நிறுவனத்தின் கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும் என என்னிடம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“இளைஞர் கொலை வழக்கு”…. 2 பேர் கைது… மேலும் 2 பேருக்கு வலைவீச்சு…!!!!

மருத்துவமனையில் நுழைந்து இளைஞரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய வழக்கில் இரண்டு பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளார்கள். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியார் நகரைச் சேர்ந்தவர் முகிலன். இவரின் நண்பர் ராஜேஷ். இவர்கள் இருவருக்கும் டிஎம்சி காலனி பகுதியில் வசித்து வரும் சுரேஷ், கவாப், லோகேஷ் மற்றும் சக்தி உள்ளிட்டோருக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் முகிலன் கத்தி குத்துப்பட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் தையல் போட்டுக் கொண்டிருந்த பொழுது சுரேஷ், கவாப், லோகேஷ், சக்தி உள்ளிட்ட 4 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாணவிக்கு நடந்த கொடுமை…. ஆசிரியர் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் உள்பட 2 பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கே.டி,சி நகரில் அருள் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாளையங்கோட்டையில் இருக்கும் தனியார் பள்ளியில் இசை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அருள்ராஜ் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். இதனை அடுத்து ரெட்டியார்பட்டி மலை அருகே வைத்து அருள்ராஜ் அந்த மாணவிக்கு பாலியல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார்” நண்பர் கைது….. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!!

குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் அருகே ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். கடந்த 16-ஆம் தேதி ரமேஷ் அவரது நண்பர்களான சிம்சன் மற்றும் கென்னடி ஜோஸ் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒரு குளத்தின் படிக்கட்டில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ரமேஷ் குளத்தில் தவறி விழுந்து உயிர் இழந்ததாக கூறப்பட்டது. இதுகுறித்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர்”…. போக்சோ சட்டத்தில் கைது…!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேரை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேட்டவலம் அருகே இருக்கும் கிராமத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி வசித்து வருகின்றாள். அதே பகுதியில் வசித்துவரும் மார்பின்சிரில் என்பவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகின்றது. இதனிடையே அதே பகுதியில் உறவினர் வீட்டில் வசித்து வரும் 17 வயது சிறுவனும் அந்த மாணவியை சென்ற ஜனவரி மாதம் பாலியல் பலாத்காரம் செய்ததாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திருட்டில் ஈடுபட்ட பெயிண்டர்கள்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. குண்டரில் அதிரடி கைது….!!

தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் முல்லை நகர் பகுதியில் வசித்து வரும் ரமேஷ்குமார் என்பவரது வீட்டில் கடந்த மாதம் 21ஆம் தேதி கொள்ளையர்கள் புகுந்து பீரோவில் இருந்த 9¾ பவுன் தங்க நகையை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் நாமக்கல் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் கணேசபுரத்தை சேர்ந்த பெயிண்டர்களான பிரவீன் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மனைவியிடம் பணம் கேட்ட கணவன்…. சுத்தியலால் தாக்கிய கொடூரம்…. போலீஸ் அதிரடி…!!!

ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் கிராமத்தில் சந்திரசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல் அறுவடை எந்திரத்தின் ஓட்டுநராக இருக்கிறார். இவருக்கும் ஜெயஸ்ரீ என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இவர்கள் 2 பேரும் குடும்பத் தகராறு காரணமாக தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக ஜெயஸ்ரீக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக சந்திரசேகரன் ரூபாய் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இது சட்டவிரோத செயல்…. போலீசை கண்டதும் தப்பியோட்டம்…. வளைத்து பிடித்த அதிகாரிகள்….!!

சட்ட விரோதமாக மணல் கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் தொருவளூரில் இருந்து சட்ட விரோதமாக மணல் கடத்துவதாக பஜார் போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அப்பகுதியில் மணல் ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர் ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து டிராக்டரில் இருந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் மணலை அங்கேயே கொட்டிவிட்டு தப்பியோட […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆன்லைன் மூலம் விபச்சாரம்… “தங்கும் விடுதி மேலாளர் உட்பட 2 பேர் கைது”… போலீஸ் அதிரடி…!!!

ஏற்காட்டில் ஆன்லைன் மூலமாக விபச்சாரத்தில் ஈடுபட்ட தனியார் தங்கும் விடுதி மேலாளர் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம், ஏற்காட்டில் தங்கும் விடுதிகளில் விபச்சாரம் நடப்பதாக காவல்துறைக்கு புகார் வந்துள்ளது. இப்புகாரின் பேரில் சேலம் ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி தலைமையில் ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் காவல்துறையினர் தங்கும் விடுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஏற்காடு பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு பிரபல தனியார் தங்கும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

72 பவுன் தங்க நகைகள் கொள்ளை…. வேலைக்கார பெண்கள் கைது…. போலீஸ் அதிரடி…!!

வீட்டில் தங்க நகைகள்  கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வாட்டர் டேங்க் பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் இருக்கின்றனர். இவருடைய 2 மகள்களுக்கும் திருமணம் ஆகி கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆனந்தன் வீட்டில் மொத்தம் 250 பவுன் தங்க நகைகள் இருந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷு பண்டிகை கொண்டாடுவதற்காக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென நடைபெற்ற மோதல்…. பெண் உள்பட 3 பேர் காயம்…. 2 பேர் அதிரடி கைது….!!

இருதரப்பினரிடையே நடைபெற்ற மோதலில் பெண் உள்பட 3 பேரை தாக்கிய நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள வெங்கரை பகுதியில் பாலமுருகன்(19) என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவர் அப்பகுதியில் நடைபெற்ற விழாவில் ஒலிபெருக்கியை சத்தமாக வைத்து தெருவில் ஆட்டம் போட்டுள்ளார். இதனை அதே பகுதியை சேர்ந்த முருகேசன், அவரது மனைவி மணிமேகலை மற்றும் ராஜா ஆகியோர் தட்டிகேட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது முருகேசன், ராஜா ஆகிய […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“ஆன்லைன் மூலம் பெண்ணிடம் 2 3/4 லட்சம் மோசடி”… 2 பேரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார்…!!!

ஆன்லைன் மூலம் பெண்ணிடம் 2 3/4 லட்சத்தை மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மணமேல்குடி பகுதியில் வாழ்ந்து வரும் 28 வயதுடைய பெண்ணிடம் ஆன்லைன் வழியாக அறிமுகமான ஆசாமி ஒருவர் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் விற்பனை செய்து லாபம் ஈட்டலாம் என அடிக்கடி பேசி அந்த பெண்ணிடமிருந்து 2 3/4 லட்சத்தை வெவ்வேறு தவணைகளாக பெற்றுக்கொண்டு பெண்ணை ஏமாற்றி மோசடி செய்துள்ளார். இதுபற்றி ஏமாந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“திருப்பதியிலிருந்து மதுரைக்கு கஞ்சா கடத்த முயற்சி”… கடத்த முயன்ற 2 நபரை கைது செய்த வேலூர் போலீசார்…!!!

வேலூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ஆந்திராவில் இருந்து மதுரைக்கு கஞ்சா கடத்த முயன்ற இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தின் சரக டிஐஜி ஆனி விஜயா, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோர் வேலூர் மாவட்டத்தில் உள்ள காவல் துறையினருக்கு கஞ்சா கடத்தல் தொடர்பாக கடும் நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தியிருன்றனர். இந்நிலையில் குடியாத்தம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“மாடு விற்பனை” பணம் கொடுக்காததால் தகராறு…. 2 பேர் மீது வழக்கு….!!

மாட்டு வியாபாரியை தாக்கிய 2 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டம், மணக்குடி தெற்கு தெருவில் வசித்து வருபவர் மாட்டு வியாபாரி செந்தில் (43). இவர் பெரிய நாகலூர் வடக்கு தெருவில் வசித்து வந்த தேவேந்திரன் என்பவரது பசுமாட்டை கடந்த 8 மாதங்களுக்கு முன் ரூ 17,000-க்கு விலை பேசி வாங்கினார். அப்போது முன்பணமாக ரூ 1,700 கொடுத்துவிட்டு மீதமுள்ள ரூ 15,300 கொடுக்காமல் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…. 1½ லட்சம் குட்கா பறிமுதல்….!!

அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை கடத்த முயன்ற 2 பேரை கைது செய்த நிலையில் 1½ லட்சம் ரூபாய் குட்காவை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடுக்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் திருச்செங்கோடு நகர் போலீசார் காமராஜர் சிலை அருகே அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவு நேரத்தில் கேட்ட அலறல் சத்தம்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!!

ஆடு திருடிய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே கோட்டார் முதலியார்விளை பகுதியில் அந்தோணி சவரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் திடீரென ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தோணி சவரிமுத்து ஆடுகளை சென்று பார்த்துள்ளார். அப்போது 2 பேர் ஆடுகளை திருட முயற்சி செய்து கொண்டிருந்தனர். இதுகுறித்து அந்தோணி சவரிமுத்து கோட்டார் காவல்நிலையத்தில் புகார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசுக்கு கிடைத்த தகவல்…. சிக்கிய 1 கோடி ரூபாய் போதைபொருள்…. 2 பேர் கைது….!!

துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு 1 கோடி மதிப்புள்ள போதை பொருளை கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் துறைமுகம் பகுதியில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்துவதாக குற்றப்பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் மாவட்ட கூடுதல் சூப்பிரண்டு அதிகாரி தீபக் சிவாஜ் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது துறைமுக பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த பாம்பன் பகுதியை சேர்ந்த தஷ்மன்(27) என்பவரை பிடித்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

லத்தேரி பஸ் நிலையத்தில்…. “6 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய பெண் உட்பட இருவர்”…. போலீசார் அதிரடி..!!

லத்தேரி பேருந்து நிலையத்தில் ஒரு பெண் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டம், லத்தேரி பேருந்து நிலையத்தில் லத்தேரி காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமான இரண்டு நபர்கள் இருந்தார்கள். அவர்களை பிடித்து விசாரணை செய்தபோது, அவர்கள் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவை சேர்ந்த 49 வயதுடைய நீதிராஜன் மற்றும் செல்வம் என்பவருடைய மனைவி 32 வயதுடைய நதியா ஆகிய […]

Categories
மாவட்ட செய்திகள்

காணாமல் போன விவசாயி… “18 நாட்களுக்குப் பிறகு எலும்புக்கூடாக மீட்பு”… 2 பேர் கைது…!!!

காணாமல் போன விவசாயி 18 நாட்களுக்குப் பிறகு மலைக் குன்றிற்கு அருகே எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சிக்கு அருகே இருக்கும் துத்திபட்டு கிராமத்தைச் சேர்ந்த 50 வயதுடைய விவசாயி ரமாமணி என்பவர் சென்ற 20 ஆம் தேதி இரவு வயலுக்கு சென்ற பொழுது காணாமல் போனதால் இவரின் மனைவி சரசு போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். இதனடிப்படையில் போலீஸ் வழக்குப்பதிவு செய்து ரமாமணி தேடி வந்த நிலையில் துத்திபட்டு ஏரி அருகே உள்ள மலைக் குன்றிலிருந்து துர்நாற்றம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை…!!

கஞ்சா மற்றும் குட்கா விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொற்றிக்கோடு காவல்துறையினர் அன்னிக்குளக்கரை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த மணிகண்டன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து முட்டைக்காடு வழிகலம்பாடு பகுதியில் இருக்கும் ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது‌. அந்த தகவலின்படி […]

Categories
தேனி மாநில செய்திகள்

நடக்கும் அதிரடி சோதனை…. வெவ்வேறு இடங்களில் 2 பேர் கைது…. போலீசார் நடவடிக்கை….!!

வெவ்வேறு இடங்களில் போதைபொருள் மற்றும் மது விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் வீரபாண்டி வயல்பட்டி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்ட விரோதமாக மது விரபனியில் ஈடுபட்டிருந்த பங்களாமேடு பகுதியை சேர்ந்த ராஜகுரு என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடமிருந்த 10 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து அல்லிநகரம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் தலைமையில் போலீசார் அல்லிநகரம் காந்திநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மினிபஸ்ஸை முந்திய அரசு பேருந்து…. டிரைவர் மீது தாக்குதல்…. 2 பேர் கைது….!!

அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய மினிபஸ் டிரைவர் கண்டக்டரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருப்பூரில் இருந்து தேனியை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை வெள்ளியங்கிரி என்பவர் ஓட்டியுள்ளார். இந்நிலையில் அந்த பேருந்து பெரியகுளம் வைகை அணை பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்றுகொண்டிருந்த மினிபஸ்ஸை முந்தி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மினிபஸ் டிரைவர் காமராஜ் அந்த அரசு பேருந்தை பின்தொடர்ந்து சென்று முன்றாந்தலில் வைத்து வழிமறித்துள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குளித்துக் கொண்டிருந்த பெண்…. அத்துமீறி நுழைந்த வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி….!!

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் அருகே மேக்காமண்டபம் வலிய வீட்டுவிளை பகுதியில் வினுகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜிகுமாரி என்ற மனைவி இருக்கிறார். இந்தப் பகுதியில் இருக்கும் குளத்திற்கு விஜிகுமாரி குளிப்பதற்காக சென்றுள்ளார். இவர் குளித்துக் கொண்டிருக்கும் போது சுபின், சுரேஷ், டெல்பின் ஆகியோர் விஜிகுமாரியை  கிண்டல் செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விஜிகுமாரி தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து விஜிகுமாரியின் தாயார் சுரேஷ் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காவல்துறையின் தொடர் வேட்டை…. கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல்…. 2 பேர் கைது….!!

சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கஞ்சா வேட்டை நடத்தப்பட்டு கிலோ கணக்கில் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஒரு மாதத்திற்கு ஆப்ரேஷன் கஞ்சா 2.0 வேட்டையை நடத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதனால் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் இரவு பகலாக கஞ்சா வேட்டையை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து வருகிறார்கள். அதேபோன்று ரயில்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

டீ குடிக்கப் போன வேளையில் பைக் திருட்டு…. சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பொள்ளாச்சியில் பைக்கை திருடிச் சென்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி வள்ளியம்மாள் லே-அவுட்யில் வசித்து வருபவர் 23 வயதுடைய தொழிலாளி அரவிந்த். இவர் பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையம் பின்பக்கமாக உள்ள பேக்கரி முன் பைக்கை  நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றுள்ளார். அதன் பின் வெளியே வந்து பார்த்தபோது பைக் மற்றும் அதில் வைத்திருந்த செல்போன் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

கஞ்சா விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ரிஷிவந்தியம் அருகே காட்டுடையார்கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி ரிஷிவந்தியம் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான ஒரு குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் திருக்கோவிலூர் அருகே மெகலார் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. மதுபாட்டில்கள் பறிமுதல்…. 15 பேர் கைது…. போலீஸ் அதிரடி….!!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்யாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே கோட்டார் காவல்துறையினர் மீனாட்சிபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பதும், மது விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரிடமிருந்த 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் வெங்கடேஷை கைது செய்தனர். இதேபோன்று பட்டகசாலியன்விலை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. 1 கிலோ கஞ்சா பறிமுதல்…. போலீஸ் அதிரடி….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் சப்-இன்ஸ்பெக்டர் கபிரியேல் தலைமையில் ஒரு குழு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் மணக்குடி நியாய விலை கடை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு நபரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் கண்ணங்குலம் பகுதியை சேர்ந்த ஆசிக் என்பது தெரியவந்தது. அவரிடம் 1 கிலோ கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. இதை பறிமுதல்  காவல்துறையினர்  ஆசிக்கை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய பெண், சிறுவன்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடக்கும் கஞ்சா விற்பனையை தடுக்க காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் நாமக்கல் அருகே உள்ள மாரிகாங்காணி தெருவில் கஞ்சா விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்த நிலையில் சப்-இன்பெக்டர் சங்கீதா தலைமையில் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி(40) மற்றும் 16 வயது சிறுவன் ஒருவன் கஞ்சா […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மண்ணுளிப்பாம்பு….. சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 2 பேர் கைது….. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக மண்ணுளிப் பாம்பை பிடித்து வைத்திருந்த குற்றத்திற்காக 2 நபர்களை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சாமிநாதபுரம் பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஆவார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இறந்து விட்டார். இவருக்கு அரவிந்த் என்ற மகன் இருக்கிறார். இவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த 23-ம் தேதி அரவிந்த்  வீட்டில் மண்ணுளிப்பாம்பு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலனுக்கு மகளை விருந்தாக்கிய தாய்…. 3 மாதங்களாக அரங்கேறிய கொடூரம்….. போலீஸ் அதிரடி…!!

சிறுமியை  பாலியல் பலாத்காரம் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்யாகுமரி மாவட்டத்திலுள்ள நித்திரவிளை அருகே ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 11-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் இருக்கிறார். இந்த சிறுமியின் தந்தை கடந்த சில வருடங்களுக்கு முன்பாக முதுகு தண்டுவட பிரச்சனையால் வீட்டிலேயே படுத்த படுக்கையாய் முடங்கியுள்ளார். இதன் காரணமாக சிறுமியின் தாய் புதுக்கடை பகுதியில் இருக்கும் ஒரு மரக்  கடைக்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது கடை உரிமையாளர் ராஜையன் என்பவருக்கும் சுனிதாவிற்கும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற பெண்…. கத்தியை காட்டி மிரட்டிய நபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

பெண்ணிடம் இருந்து நகைப் பறிக்க முயன்ற 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொல்லங்கோடு அருகே மார்த்தாண்டன்துறை பகுதியில் ஜெனட் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது பால்விலை பகுதியில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவர் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக காட்டுக்கடை பகுதிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஜெனட்டை வழிமறித்து  நகையை கழற்றி தருமாறு கூறியுள்ளனர். அதற்கு ஜெனட் மறுப்பு தெரிவிக்கவே கத்தியை காட்டி மிரட்டி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குத்துவிளக்கோடு நின்ற வாலிபர்கள்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

கோவில் குத்துவிளக்குகளை கொள்ளையடித்த நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அருமனை அருகே களியல் வைகுண்டம் பகுதியில் முத்துக்காவு திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருந்த 18 குத்துவிளக்குகளை மர்ம நபர்கள் சிலர் கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து கடையல் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் வெள்ளறடை பகுதியில் இருக்கும் பாத்திர கடையில் 2 பேர் குத்துவிளக்குகளை விற்பனை செய்வதற்காக காத்துக்கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து சந்தேகமடைந்த பொதுமக்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தல்…. கிடைத்த ரகசிய தகவல்…. இருவர் கைது…. முக்கிய புள்ளிக்கு வலைவீச்சு….!!

ஆந்திராவில் இருந்து ரயிலில் கடத்தி வந்த 40 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.  விழுப்புரம் மாவட்ட ரவுடிகள் தடுப்பு குற்ற நுண்ணறிவு பிரிவு காவல்துறையினருக்கு ஆந்திரா மாநிலத்தில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக நேற்று காலை ரகசிய தகவல் வந்தது. இத்தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையில் காவல்துறையினர் விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது ரயில் நிலையத்திலிருந்து வெளியே நடந்து வந்து கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் சந்தேகத்தின்பேரில் பிடித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலி ஆவணம் தயாரிப்பு…. பெண் மீது தாக்குதல்…. 2 பேர் அதிரடி கைது….!!

வீடு புகுந்து பெண்ணை தாக்கிய 2 பேரை கைது செய்த நிலையில் தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை பகுதியில் மரியம்பீவி(65) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அபுல்ஹசன் என்பவர் மரியம்பீவியின் நிலத்தை போலி ஆவணம் தயாரித்தத் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த மரியம்பீவி மாவட்ட பதிவாளரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி அபுல்ஹசன் தயரிந்த போலியாக தயாரித்த பத்திரத்தை ரத்து செய்துள்ளனர். இதனை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நடத்துனருக்கு அரிவாள் வெட்டு…. தேர்தல் முன்விரோதமா?…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!!

நடத்துனரை அரிவாளால் கொடூரமாக தாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆசாரிப்பள்ளம் அருகே பள்ளிவிளை பகுதியில் ஜோசப் மைக்கேல் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நடத்துனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜோசப் மைக்கல் ராஜை சில மர்ம நபர்கள் அரிவாளால் கொடூரமாக தாக்கிவிட்டு காரில் தப்பிச் சென்றுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ஜோசப் மைக்கேல் ராஜை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். அதன்பிறகு ஆசாரிப்பள்ளம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நீ என்னுடன் வா…. தந்தை மற்றும் மகனின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை….!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேரை காவல்துறையினர் போக்சோ  சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடசேரி கிராமத்தில் 9-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 9-ஆம் தேதி அந்த  சிறுவன் சிறுமியை கடத்தி சென்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக மணல் கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிபாக்கம் பகுதியில் இருக்கும் சிறுகரும்பூர் ஏரி கால்வாய் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே மூட்டைகளுடன் வந்த 2 மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் மறித்துள்ளனர். அவர்களிடம் நடத்திய சோதனையில் ஆற்று மணல் கடத்தியது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுகரும்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திர பிரசாத் மற்றும் தனுஷ் குமார் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வாகன சோதனையின் போது தெரிந்த உண்மை…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

வாகன சோதனையின் போது காவல் துறையினரால் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மதுரபாக்கம் பகுதியில் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் ஒரு குழு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தது. அப்போது அவ்வழியே வேகமாக வந்த மினி லாரியை மறித்து சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையின் போது 15 அட்டை பெட்டிகளில் மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இதில் மொத்தம் 480 மதுபாட்டில்கள் இருந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கூட்ட நெரிசலை பயன்படுத்தி கைவரிசை…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொல்லை  திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்துள்ளது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி அந்தப் பகுதியில் இருந்த ஸ்டேட் பேங்க் எதிரில் நின்று கொண்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் திருட முயற்சி செய்துள்ளனர். அதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அந்த 2 பேரையும் மடக்கி பிடித்து திண்டிவனம் […]

Categories

Tech |