Categories
மாநில செய்திகள்

நெரிசலில் சிக்கி…. இறந்த 2 பேர் குடும்பத்துக்கு…. தலா ரூ.10 லட்சம் நிதி…. முதல்வர் அதிரடி….!!!

வைகை ஆற்று நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலகப்புகழ்பெற்ற சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் இன்று கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற்றதால் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்தனர், 20க்கும் மேற்பட்டோர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தொட்டியில் தண்ணீர் குடித்த மாடுகள்…. திடீரென துடிதுடித்து இறந்த கொடூரம்…. பெரும் சோகம்….!!

திடீரென 2 மாடுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே ஈருடையாம்பட்டி கிராமத்தில் தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 2 காளை மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்த மாடுகளுக்கு தாமோதரன் தொட்டியில் தண்ணீர் வைத்துள்ளார். இந்த தண்ணீரை குடித்த 2 மாடுகளும் திடீரென துடிதுடித்து சிறிது நேரத்தில் உயிரிழந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாமோதரன் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த […]

Categories
உலக செய்திகள்

திடீரென இடிந்து விழுந்த பாலம்…. 3 பேர் மாயமான சோகம்…. தெற்கு சீனாவில் தீவிரமாக நடைபெறும் மீட்பு பணி….!!

சீனாவில் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் அதனை கட்டும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 5 தொழிலாளர்களில் 2 பேர் கடலில் விழுந்து உயிரிழந்துள்ள நிலையில் 3 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தெற்கு சீனாவில் குவாங்டாங் என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாட்டத்திலுள்ள ஜூஹாய் என்னும் நகரத்தில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பாலம் கட்டும் பணியில் சம்பவத்தன்று சுமார் 5 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள். அப்போது கட்டப்பட்டு வந்த பாலத்தின் ஒரு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மரத்தில் மோதிய இருசக்கர வாகனம்… 2 பேர் பரிதாப சாவு… மேலும் ஒருவருக்கு தீவிர சிகிச்சை…!!

தேனி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் தென்னை மரத்தில் மோதி நடைபெற்ற விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள ஓடைப்பட்டியில் விக்னேஷ்(32), முருகன்(45), சென்னையன்(48) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில்  சீலநாயக்கன்பட்டியில் நடந்த ஒரு திருமண விழாவிற்கு சென்று விட்டு நேற்று முன்தினம் ஒரு இருசக்கர வாகனம் மூலம் 3 பேரும் ஓடைப்பட்டிக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து கண்டமனூர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக […]

Categories
உலக செய்திகள்

” திடீரென்று கேட்ட பயங்கர வெடிச் சத்தம்”… அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்… வெளியான பகீர் வீடியோ…!!

கலிபோர்னியாவில் உள்ள வீட்டில் நடந்த வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கலிபோர்னியாவில் உள்ள ஒன்றாரியோ என்ற இடத்தில் அமைந்துள்ள வீட்டில் திடீரென்று பயங்கர வெடிச் சத்தம்  கேட்டுள்ளது. இதுகுறித்து தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்களும் மருத்துவ உதவி குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.  அப்போது வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதால் தான் இந்த கோர விபத்து நடந்துள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. இந்த வெடி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் கொரோனா தொற்றால் 2 பேர் உயிரிழப்பு…!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சேலத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  நேற்றைய நிலவரப்படி 1034 நபர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தனர். காவல் ஆய்வாளர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் உட்பட 88 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நேற்று நள்ளிரவு மற்றும் இன்று காலை என 2 நபர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். சேலம் அழகாபுரம் சின்ன புதூர் பகுதியைச் சேர்ந்த 58 வயது […]

Categories

Tech |