Categories
தேசிய செய்திகள்

தலித் வாலிபரை செருப்பால் அடித்த கிராம தலைவர்….. வைரலான வீடியோவால் போலீஸ் அதிரடி….!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் கிராம தலைவர் இரண்டு பேர் தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர்களை செருப்பால் அடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகரில் தாஜ்பூர் கிராமத்தின் தலைவராக இருப்பவர் சக்தி மோகன். இவரும் பக்கத்து கிராமத்தின் முன்னாள் தலைவர் கஜேசிங் என்பவரும் தினேஷ் குமார் என்கின்ற தலித் வாலிபரை பொதுமக்கள் முன்னணியில் காலணியால் அடித்துள்ளார். இதன் பிறகு கொலை மிரட்டல் விடுத்ததுடன் ஜாதி பெயரை கூறி அசிங்கப்படுத்தியுள்ளார். இந்த சம்பவத்தை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பெட்ரோல் பங்க் ஊழியர் கொலை வழக்கு…. குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் உத்தரவு….!!!

கொலை குற்றவாளிகளுக்கு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சந்தைப்பேட்டை பகுதியில் கீழக்கள்ளன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜி மற்றும் ராஜு என்ற மகன்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு கேசவன் என்ற நண்பர் இருக்கிறார். இவர்கள் ஒரு பெட்ரோல் பங்கிற்கு இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக சென்றுள்ளனர். அப்போது ராஜு, விஜி மற்றும் கேசவன் ஆகிய 3 பேருக்கும், பெட்ரோல் பங்க் ஊழியரான கோவிந்தராஜ் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில்…. புதிதாக 2 பேருக்கு உருமாறிய வைரஸ் தொற்று…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

பிரபல நாட்டில் புதிதாக 2 பேருக்கு வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் 7 நாடுகளில் உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் அறிவித்திருந்தது. அந்த வகையில் நியூசிலாந்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இங்கு தற்போது 2 பேருக்கு புதிதாக ஓமைக்கரான் பிஏ 2.75 வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.‌ இவர்கள் சமீபத்தில் இந்தியாவிற்கு வந்து சென்றுள்ளனர். இந்நிலையில் புதிய வகை தொற்றினால் கடுமையான […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மனநலம் பாதிக்கப்பட்ட…. “10 ஆம் வகுப்பு மாணவி பலாத்காரம்”…. 2 கொடூரர்கள் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!

பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த  2 பேரை  குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்   விழுப்புரம் மாவட்டம், செ.குன்னத்தூர் பள்ளிக்கூட தெருவில் வசித்து வருபவர் ராஜேந்திரன் என்பவருடைய மகன் சசிகுமார்(28). செ. குன்னத்தூர் மெயின் சாலையில் வசித்து வருபவர் குமார் என்பவருடைய மகன் தர்மராஜ் (21). இவர்கள் இருவரும் கடந்த சில வாரங்களுக்கு முன் பத்தாம் வகுப்பு படித்து வருகின்ற சற்று மனநிலை சரியில்லாத மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கருவை கலைத்த பெற்றோர்…. மாணவிக்கு நடந்த கொடுமை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

ஆத்தூரில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான 2 பேரை காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். சேலம் மாவட்டம், ஆத்தூரில் வசித்து வரும் 17 வயது சிறுமி அங்கு இருக்கின்ற பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகின்றார். கடந்த சில தினங்களுக்கு முன் மாணவியின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டது. இது குறித்து மாணவியின் பெற்றோர்  அவரிடன் விசாரித்தனர். அப்போது மாணவி தன்னை இரண்டு பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தற்போது  கர்ப்பமாக இருப்பதாகவும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நடந்து சென்ற வாலிபரிடம்…. “கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர்”… கைது செய்த போலீசார்…!!

வேலூரில் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை திருடிச் சென்ற இரண்டு வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம், வள்ளலார் ஊரில் வசித்து வருபவர் ஜாபர்(20). இவர் வள்ளலார் டபுள் சாலை வழியாக நேற்று காலை நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த வாலிபர்கள் 2 பேர் திடீரென்று கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ 1,000 பணத்தை திருடிவிட்டு சென்றனர். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் […]

Categories
உலக செய்திகள்

வரிசையில் காத்திருக்கும் மக்கள்…. வெயிலின் தாக்கத்தில் சுருண்டு விழுந்த 2 பேர்…. பிரபல நாட்டில் கடும் பஞ்சம்….!!

 மண்ணெண்ணை வாங்க வரிசையில் நின்ற 2 பேர்  வெயில் தாங்க முடியாமல்   சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் இலங்கை நாட்டில் கொரானாவுக்கு பின்னர் பொருளாதாரம் பல்வேறு ஏற்றத்தாழ்வை சந்தித்துள்ளது.  இந்த நிதிப் பற்றாக்குறையை ஈடுசெய்ய இலங்கை சீனாவின் உதவியை நாடியது. ஆனால் சீனாவிடம் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் இலங்கை தவிக்கின்றது.  குறிப்பாக சர்வதேச நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு வெகுவாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதுதான் இனிமேல் தண்டனை… பரிந்துரை செய்த சூப்பிரண்டு அதிகாரி… மத்திய சிறையில் அடைத்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால் இளைஞர் உள்பட 2 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை பகுதியில் காவல்துறையினர் சோதனை செய்தபோது கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த வின்சென்ட் ராஜா(27) மற்றும் கீழக்கரையை சேர்ந்த சாகுல்ஹமீது(45) ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் பல்வேறு குற்றங்களில் செயல்கள் செய்து வந்துள்ளதால் 2பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய சூப்பிரண்டு அதிகாரி கார்த்திக் மாவட்ட ஆட்சியருக்கு […]

Categories
மாநில செய்திகள்

சோகமாக மாறிய திருமணம்…. 2 பேர் பலியான சம்பவம்…!!

செங்கம் என்ற இடத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 22 தேதி நடைபெற்ற திருமணத்தில் கலந்துகொண்ட உறவினர் இரண்டு பேர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. திருமணத்தில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. ஆனாலும் பல திருமணங்கள் கட்டுப்பாடுகளை மீறி கூட்டம் கூடி நடத்துகின்றனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆசாமி வேடத்தில் பெண்ணிடம் நகைபறிப்பு… 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு…திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு..!!

மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் மல்லிகா என்பவர் வசித்து வருகிறார். அவர் வேலையாக வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அவர் அப்பகுதியில் உள்ள வெற்றி விநாயகர் கோவிலை கடந்து சென்றபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஆசாமி வேடத்தில் இரண்டு மர்ம நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் யாரும் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்தி  மல்லிகாவின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க […]

Categories
உலக செய்திகள்

ஐந்து அறிவு ஜீவனால் காப்பாற்றப்பட்ட 2 உயிர்கள்… இத்தாலியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!!

பனிக்குள் புதைந்தவர்களை மீட்க நாய் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தென்மேற்கு சுவிட்சர்லாந்தில் இத்தாலிய எல்லையில்  சிலர் நடந்து சென்று  கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு நாயொன்று தொடர்ந்து குறைக்கும் சத்தம் கேட்டுள்ளது. அதனால் அவர்கள் நாய் குறைக்குமிடத்தை நோக்கி சென்றுள்ளனர். அப்போது நாய்க்கு அருகில் இரண்டு கைகள் பனிக்குள் இருந்து வெளியே  நீட்டியிருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் வேகமாக அந்த இடத்தில் தோண்டிய போது, 2 பேர் அந்த பனிக்குள் புதைந்து இருப்பதை கண்டு […]

Categories
தேசிய செய்திகள்

முக்கியமான இருவர் திடீர் மரணம்… தொடரும் அதிர்ச்சி… அரசின் அலட்சிய போக்கு…!!!

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளில் இரண்டு பேர் திடீரென உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் வீட்டில்.. அய்யய்யோ… 2 எவிக் ஷன்… வெளியேறுவது யார் தெரியுமா…?

இந்த வாரம் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று கமல்ஹாசன் அதிரடியாக தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி தொடங்கிய தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது வெற்றிப் பாதையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், தற்போது வரை அர்ச்சனா, சுசித்ரா ஆகிய 2 பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே சென்றுள்ளனர். இதனையடுத்து ஒவ்வொரு வாரமும் மக்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மனைவியை பார்க்க காரில் சென்ற கணவர்… திடீரென பற்றி எரிந்த கார்… உயிர் பிழைத்த அதிசயம்…!!!

வேலூரில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்துவருகிறார். அவர் தனியார் பள்ளி ஒன்றில் மேலாளராக பணியாற்றி கொண்டிருக்கிறார். அவர் நேற்று மாலை தனது நண்பர் சந்தோஷ் குமார் காரில் காட்பாடியிலிருந்து ஓட்டேரியில் தனது தாயார் வீட்டில் இருக்கும் மனைவியை பார்ப்பதற்கு சென்றுள்ளார். அப்போது நேஷனல் சந்திப்பு அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென காரில் பழுது ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு பாலகிருஷ்ணன் […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார நோபல் பரிசு… இன்று வெளியான அறிவிப்பு… இடம் பிடித்த 2 பேர்…!!!

இந்த வருடத்திற்கான பொருளாதார நோபல் பரிசு பெறுபவர்களின் பட்டியலில் இரண்டு பேர் இடம் பெற்றுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகிலேயே மிக உயர்ந்த விருதாக கருதப்படும் நோபல் பரிசு நேற்று முதல் அறிவிக்கப்பட தொடங்கியுள்ளது. இந்த வருடத்திற்கான நோபல் பரிசு பட்டியலில் 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என ஒட்டுமொத்தமாக 318 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் இவ்வருடத்தின் இயற்பியல் துறையில்  பெறுபவர்களில் ரோஜர் பென்ரோஸ், ரெயின்ஹார்டு ஜென்சல், ஆண்ட்ரியா கெஸ் ஆகிய 3 பேருக்கும் […]

Categories

Tech |