கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சங்குப்பம் செல்வ விநாயகர் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கடந்த ஜூலை மாதம் உண்டியலை உடைத்து பணத்தை திருட முயன்றனர். அப்போது அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். கடந்த 15-ஆம் தேதி மர்ம நபர்கள் பெண்ணையாறு ரோடு நாகம்மன் கோவில், புதுப்பாளையம் கங்கை அம்மன் கோவில், வினை தீர்த்த விநாயகர் கோவில் ஆகிய […]
